Tuesday, April 30, 2024

madurai high court

இந்தியாவின் மருத்துவ அவசர நிலை குறித்து எங்களால் முடிவு எடுக்க முடியாது – மதுரை கிளை அதிர்ச்சி!!

இந்தியாவில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மதுரை கிளைஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதற்கு மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. மதுரை கிளை: இந்தியாவில் வேகமெடுத்து வரும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக பல தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அலைமோதி வருகின்றனர். தற்போதைய நிலையில் நாட்டில்...

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வேண்டுகோள்!!

தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்துங்கள் என தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பூரண மதுவிலக்கை ஏற்ப்படுத்தினால் சமூகத்தில் குற்றங்கள் குறையும் என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகில் மதுபானக்கடை அமைக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்த பொதுமக்கள் பலரும் பள்ளிக்கு அருகிலுள்ள...

முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்தால் என்ன?? நீதிமன்றம் சரமாரி கேள்வி!!

தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருக்கும் நபர்களை கைது செய்தால் என்ன?? என உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளது. மேலும் அபராதத் தொகைகளை உயர்த்தவும் பரிசீலிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல்: தமிழகத்தில் இதுவரை 6,30,408 பேருக்கு கொரோனா உறுதியாகி...
- Advertisement -spot_img

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -spot_img