Sunday, May 5, 2024

lock down extended in india

டிசம்பர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், மணிப்பூர் மாநில அரசு இந்த ஆண்டு இறுதி வரை (டிசம்பர் 31) ஊரடங்கு உத்தரவு நீட்டித்துள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கு உட்பட சில புதிய தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஊரடங்கு நீட்டிப்பு: மணிப்பூர் மாநிலத்தில் இதுவரை 24,514 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் 256...

நாடு முழுவதும் நவம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!!

கொரோனா பரவல் சற்று குறைந்து உள்ள நிலையில் நாடு முழுவதும் நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்ட கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு: இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு உத்தரவு...

நாடு முழுவதும் அமலுக்கு வந்தது அன்லாக் 5.0 – புதிய தளர்வுகள் விபரம்!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க 8வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு (அன்லாக் 5.0) பல்வேறு கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள வழிகாட்டுதல்களின்படி கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் கூடுதல் செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது....

லாக்டவுன் 3.0 – இன்று முதல் அமலாகும் தளர்வுகள்..! எங்கெங்கு என்னென்ன செயல்படலாம்..?

இந்தியா முழுவதும் மே 3 உடன் முடிவடைய இருந்த ஊரடங்கு மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த முறை பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அடிப்படையில் மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை வண்ணங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. அங்கு பல்வேறு புதிய விதிகள் இன்று முதல் அமலாகின்றன....

இந்தியாவில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு – புதிய நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருவதை தொடர்ந்து மே 3 அன்று முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. மேலும் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் பின்பற்ற கூடிய புதிய நெறிமுறைகளையும், தளர்வுகளையும் வெளியிட்டு உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு: நாடு முழுவதும் அனைத்து...

ஊரடங்கை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கலாம் – மத்திய அரசு பரிசீலனை..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இந்நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்தியாவில் 5000: இந்தியாவில் கொரோனா வைரஸினால் இதுவரை 5000கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img