Monday, May 6, 2024

lock down 5.0 in india

சென்னை, திருவள்ளூர் உட்பட 13 நகரங்களில் கடுமையான ஊரடங்கு 5.0 – மத்திய அரசு திட்டம்..!

இந்தியாவில் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள சென்னை, செங்கல்பட்டு, மும்பை உள்ளிட்ட 13 நகரங்களில் கடுமையான விதிமுறைகளுடன் 5ம் கட்ட ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடுமையான ஊரடங்கு 5.0: இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து நாளையுடன் (மே 31) முடிவடைய உள்ள நான்காம் கட்ட ஊரடங்கை...

இந்தியாவில் பாதி பேருக்கு கொரோனா பாதிப்பு – 90% பேருக்கு அறிகுறிகள் இருக்காது என எச்சரிக்கை..!

இந்திய மக்கள் தொகையில் பாதி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது எனவும் அவர்களில் 90 சதவீதம் பேருக்கு எவ்வித அறிகுறிகளும் இன்றி தங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கூட தெரியாமல் வாழ்ந்துக் கொண்டிருப்பர் என தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவனம் தெரிவித்து உள்ளது. கொரோனா பரவல்: இந்தியாவில் நான்காம் கட்ட ஊரடங்கு வரும்...

சென்னை உட்பட 11 நகரங்களில் ஊரடங்கு நீட்டிப்பு..? மத்திய அரசு புதிய திட்டம்..!

சென்னை உள்ளிட்ட 11 நகரங்களில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து, மற்ற நகரங்களில் புதிய தளர்வுகளை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு: இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து இரண்டு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஒவ்வொரு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பொழுதும் பல்வேறு தளர்வுகள்...

இந்தியாவில் 5ம் கட்ட ஊரடங்கு – மன்கிபாத் உரையில் அறிவிக்கும் பிரதமர் மோடி..?

இந்தியாவில் மே 31 உடன் நான்காம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அடுத்த கட்ட ஊரடங்கு 5.0 அறிவிப்பை பிரதமர் மோடி அவர்கள் மன்கிபாத் உரையில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊரடங்கு 5.0 இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. வரும் ஜூன், ஜூலை மாதங்களில்...

இந்தியாவில் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு..? மத்திய அரசு ஆலோசனை..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் வரும் 31ம் தேதியுடன் முடியவுள்ள ஊரடங்கு உத்தரவு மேலும் 2 வாரங்கள் (ஜூன் 14) நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு: இந்தியாவில் 1.45 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 4167 பேர்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img