Thursday, May 16, 2024

kp anbalagan tests positive for corona virus

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி – தனியார் மருத்துவமனையில் அனுமதி!!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சென்னை மியாட் மருத்துவமனை அறிவித்து உள்ளது. கொரோனா உறுதி: தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. ஏற்கனவே திமுக.,வைச் சேர்ந்த இரு...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? முதல்வர் விளக்கம்..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதை தொடர்ந்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று விளக்கம் அளித்து உள்ளார். கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் இரு மடங்காக அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் 2வது இடத்தில் தமிழகம் உள்ளது. ஆனால் ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகத்தில் உயிரிழப்புகள் விகிதம் மிக குறைவாகவே...

அச்சத்தில் தமிழக அமைச்சர்கள் – துணை முதல்வர் கொரோனா பரிசோதனை..!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த மற்ற அமைச்சர்கள் தற்போது அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்று துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா நிவாரண மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்...

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி – தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட காரணத்தால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கொரோனா பாதிப்பு: தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில் தான் அதிகளவு கொரோனா பாதிப்பு உள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக 6 அமைச்சர்கள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அதில் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், கே.பி.அன்பழகன், காமராஜ்,...
- Advertisement -spot_img

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -spot_img