kerala government new plans
மாநிலம்
அரசு ஊழியர்களின் 25% சம்பள பிடித்தம் – அவசர சட்டம் பிறப்பிக்கும் மாநில அரசு..!
vijay -
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. மாநில அரசுகளுக்கு நிதி பற்றாக்குறையால் செலவுகளை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அந்த வகையில் பேரிடர் காலங்களில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை 25% பிடித்துக் கொள்ளும் வகையில் கேரள...
மாநிலம்
கொரோனா தடுப்பில் அசத்தும் கேரளா அரசு – போக்குவரத்திலும் புதிய கட்டுப்பாடுகளை விதித்த முதல்வர்..!
Sudha -
கொரோனா தற்போது நாடெங்கிலும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. எனவே ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்துகள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஏப்.,20ம் தேதிக்கு பிறகு, கேரளாவில் ஓரளவு கட்டுப்பாடுகளுடன் வாகனங்களுக்கான ‛ஒற்றை - இரட்டைப்படை' முறை அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கொரோனா
நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு...
செய்திகள்
மகப்பேறு அடையும் பெண்களுக்கு 6 மாதம் சம்பளத்துடன் விடுப்பு – தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட கேரள அரசு..!
admin -
இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு மகப்பேறு கால விடுப்பு தரும்படி கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோரிக்கைக்கு கிடைத்த பரிசு..!
அரசு அலுவலகங்கள், அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பெண்களுக்கு சம்பளத்துடன் 6 மாத கால மகப்பேறு...
செய்திகள்
‘கலப்பு திருமணம்’ செய்து கொள்பவர்களுக்கு இல்லங்கள், உதவித்தொகை..! கேரள அரசின் புதிய திட்டம்..!
கலப்பு திருமணங்கள் செய்து கொள்ளும் தம்பதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கென பாதுகாப்பு இல்லங்கள் கட்டித்தர கேரள அரசு முடிவு செய்துள்ளது.
ஆணவக்கொலைகளை தடுக்க முயற்சி..!
இந்தியா முழுவதும் ஜாதி, மதம் மாறி திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினர் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மூலமே ஆணவக்கொலை செய்ப்படுவது அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இதைத் தடுக்கும்...
Latest News
PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...