Thursday, May 2, 2024

justiceforjeyarajpennix

சாத்தான்குளம் தந்தை & மகனை விடிய விடிய லத்தியால் அடித்த கொடூரம் – மாஜிஸ்திரேட் அறிக்கையில் அம்பலம்..!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கிளைச்சிறையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அது குறித்து விசாரித்து வரும் மாஜிஸ்திரேட் அளித்துள்ள அறிக்கையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தந்தை, மகன் மரணம்: கோவில்பட்டி சாத்தான்குளத்தில், அரசு அனுமதித்த நேரத்தை விட அதிகமாக கடையை திறந்து வைத்திருந்த காரணத்தால்...

காவலர்கள் வீட்டிற்கு பால் சப்ளை கிடையாது – தமிழ்நாடு பால் முகர்வோர் சங்கம் அறிவிப்பு..!

தமிழகத்தில் போலீஸ்காரர்கள் வீட்டிற்கு நாளை முதல் பால் சப்ளை செய்யப்படாது என பால் முகர்வோர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம் அறிவித்து உள்ளது. பால் சப்ளை கிடையாது: தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் தொடர்பாக சேவைகளுக்கு தடைகள் இல்லை என அரசு அறிவித்து இருந்தது. இருப்பினும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும் பணியாளர்களை போலீசார் துன்புறுத்துவதாக...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img