Thursday, May 16, 2024

it company problems in lockdown

ஜூலை 31 வரை ஐடி ஊழியர்களுக்கு WORK FROM HOME நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்ததை தொடர்ந்து மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இது மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும் நடைமுறை ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஐடி ஊழியர்கள்: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அத்தியாவசிய...

ஐடி நிறுவனங்கள் இயங்க அரசு அளித்த அனுமதியை திரும்ப பெற வேண்டும் – பணியாளர்கள் கோரிக்கை.!

தகவல் தொழில் நுட்ப நிறுவங்கள் ஏப்ரல் 20 இல் செயல்படலாம் என அரசு அனுமதி அளித்திருந்தது. அந்த அனுமதியை திரும்ப பெற வேண்டும் என தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள் அமைப்பு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள் அமைப்பு ஏப்ரல் 14 உடன் முடிவடைவதாக இருந்த ஊரடங்கு கொரோனா பாதிப்பால் தற்போது மே 3 வரை...
- Advertisement -spot_img

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -spot_img