Tuesday, April 30, 2024

indian railway new announcement

‘இந்தியாவில் 22 மாதங்களாக ரயில் விபத்தில் பயணிகள் உயிரிழக்கவில்லை’ – ரயில்வே மந்திரி தகவல்!!

கடந்த 22 மாதங்களாக இந்தியாவில் நடந்த ரயில் விபத்தில், பயணிகள் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என மத்திய ரயில்வே மந்திரி பியூஸ் கோயல் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2019 ம் ஆண்டு தான் கடைசி ரயில் விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ரயில் விபத்தில் உயிரிழப்பு மற்ற நாடுகளை விட இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக உள்ளதால், மக்கள் பயன்படுத்தும்...

தமிழகத்தில் விரைவில் பயணிகள் ரயில் சேவை தொடக்கம் – ரயில்வேதுறை மேலாளர் தகவல்!!

சுகாதாரத்துறை மற்றும் மத்திய ரயில்வே துறையிடம் அனுமதி பெற்று தமிழகத்தில் விரைவில் ரயில் சேவை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தென் தமிழக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்துள்ளார். பயணிகள் ரயில் சேவை இயக்கம் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், ஈரோடு ரயில் நிலையத்தின் மூன்றாவது பிளாட்பாரத்தில் உள்ள பயணிகள் காத்திருப்பு...

அடுத்த மூன்று ஆண்டுகளில் 44 வந்தே பாரத் ரயில்கள் இயக்கம் – ரயில்வே அமைச்சகம்..!

அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் 44 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை..! கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையின் கீழ் தற்போது டெல்லி முதல் வாரணாசி வரையிலும், டெல்லி முதல் கத்ரா வரையிலும் ரயில் இயக்கப்படுகிறது. இந்த சேவையை இந்தியா முழுவதும்...
- Advertisement -spot_img

Latest News

6000+ காலிப்பணியிடங்கள்.., இதை செஞ்சா கைநிறைய சம்பளத்துடன் வேலை.., உடனே முந்துங்க!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப் 4 தேர்வு ஜூன் 9 தேதி நடத்தப்பட உள்ளது. 6244 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ள நிலையில் லட்சக்கணக்கான தேர்வர்கள்...
- Advertisement -spot_img