Monday, May 13, 2024

india china army

எல்லையில் சக்திவாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கி – பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயார்..!

இந்திய ராணுவம் தனது ஆயிரம் குதிரை விசை ஆற்றல் கொண்ட டி-90 பீஷ்மா பீரங்கியை லடாக் எல்லை பகுதியில் நகர்த்தி உள்ளது. லடாக் பிரச்னை: கடந்த மே மாதத்தில் இருந்து சீன ராணுவம் நம் ராணுவத்திடம் வாலாட்டி வந்தது. தேவை இல்லாமல் நம்மிடம் பல பிரச்சனைகளை உருவாக்கி வந்தது சீன ராணுவம். இதன் உச்சமாக கடந்த 15...

சீனாவுடனான மோதலில் இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்ததா..? வெளியுறவுத்துறை விளக்கம்!!

சீன ராணுவத்துடன் இந்திய வீரர்கள் மோதிய பொழுது அவர்களிடம் ஆயுதங்கள் இருந்ததா என்பது பற்றி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் விளக்கம் அளித்து உள்ளார். எல்லை மோதல்: இந்தியா - சீனா இடையேயான லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், படைகள் பின்வாங்கும் பொழுது மோதல் ஏற்பட்டது. சீன வீரர்கள் கற்கள் & கட்டைகளை கொண்டு தாக்கியதாக...

லடாக் தாக்குதலில் இந்தியா வீரர்களில் 20 பேர் பலி – சீன வீரர்கள் அதிகளவு பலியானதாக தகவல்..!

இந்தியா, சீனா இடையே நடந்து கொண்டிருக்கும் லடாக் எல்லை பிரச்சனை மோதலில் இந்தியா வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. லடாக் எல்லை தற்போது நாடெங்கிலும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், இந்தியா, சீனா இடையே லடாக் எல்லை பிரச்சனையும் மாத கணக்கில் நடந்து வருகிறது. இதற்கான பேச்சு வார்த்தைகள் சில...

லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் வீரமரணம் – பிரதமர் மோடி இரங்கல்..!

இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் இடையே லடாக் எல்லையில் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த 3 இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி அவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளார். எல்லைப் பிரச்சனை: இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையே நடைபெறும் மோதலில் 125 ஆண்டுகளுக்குப் பிறகு உயிரிழப்புகள் நிகழ்ந்து உள்ளது. இது இருநாட்டு எல்லையில் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது....

லடாக் எல்லையில் சீன ராணுவ தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் – ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை..!

இந்தியா - சீனா நாடுகளின் லடாக் எல்லையின் கிழக்குப் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் இன்று மோதலில் ஈடுபட்டு உள்ளனர். இதில் 3 இந்திய வீரர்கள் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எல்லைப் பிரச்சனை: இந்தியா - சீனா நாடுகள் இடையே நீண்ட காலமாக லடாக் எல்லைப்பகுதியில் பிரச்சனை நிலவி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில்...

இந்தியா, சீனா லடாக் எல்லைப் பிரச்னை – இன்று பேச்சுவார்த்தை..!

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே லடாக் பிரச்சனை தலைதூக்கி வருகிறது. இதற்கிடையில் தற்போது இந்திய - சீன ராணுவங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலை தீர்க்க இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது லடாக் பிரச்சனை இந்தியா – சீனா இடையே கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் இந்தியா சாலைகள் மற்றும் பாலங்கள் அமைப்பதை சீனா எதிர்த்து...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் எம்.பி. செல்வராஜ் காலமானார்., முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்!!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினரான செல்வராஜ் (வயது 67) அவர்கள், ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை செய்து, அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார்....
- Advertisement -spot_img