Monday, May 6, 2024

icmr corona report

கொரோனா ஆன்டிபாடியை கண்டறியும் எலிசா கிட் கண்டுபிடிப்பு – ஐசிஎம்ஆர் புதிய சாதனை..!

கொரோனா வைரஸ் நோய் பாதிப்பில் உள்ள ஒருவரின் உடலில் அதனை அழிக்கும் ஆன்டிபாடி உருவாகிறதா என்பதை கண்டறிவதற்கான ரேபிட் கிட் கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவும், புனேவில் உள்ள வைரலாஜி நிறுவனமும் இணைந்து உருவாக்கி உள்ளது. ரேபிட் கிட் ரிடெர்ன்: கொரோனா பரவலை விரைவில் கண்டறிய சீனாவில் இருந்து வாங்கிய ரேபிட் கருவிகள் சரியான முடிவுகளை...

ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் பரிசோதனைகள் வேண்டாம் – இந்திய மருத்துவ கவுன்சில்

இந்தியா முழுவதும் அடுத்த 2 நாட்களுக்கு விரைவு பரிசோதனை கருவிகள் (ரேபிட் டெஸ்ட் கிட்) மூலம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டாம் என இந்திய மருத்துவ கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது. செய்தியாளர் சந்திப்பு: இந்தியாவில் நாள்தோறும் கொரோனா நிலவரம் குறித்து ஐசிஎம்ஆர் சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படுகிறது. அதில் அன்றைய நாளுக்கான பாதிப்பு...

36 மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் – எச்சரிக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதித்த 36 மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என தனது ஆய்வு முடிவில் ICMR தெரிவித்து உள்ளது. இதில் தமிழகத்தின் 5 மாவட்டங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மருத்துவ கவுன்சில்...
- Advertisement -spot_img

Latest News

ராதிகாவின் கர்ப்பதால் காத்திருக்கும் ஆபத்து.., கோபியின் Chapter கிளோஸ்.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!! 

பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது ராதிகா கர்ப்பமாக இருக்கும் சூழ்நிலையில் இதனை எப்படி  கையாள்வது என்று தெரியாமல் கோபி முழித்து கொண்டிருக்கிறார். மேலும் ஈஸ்வரிக்கு ராதிகா கர்ப்பமாக இருக்கும்...
- Advertisement -spot_img