Sunday, May 19, 2024

full lock down in chennai

தமிழகத்தில் முழு ஊரடங்கில் தீவிர கண்காணிப்பு – தலைமைச் செயலாளர் உத்தரவு..!

தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமலாக உள்ள 4 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு தலைமைச் செயலாளர் அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார். முழு ஊரடங்கு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி ஜூன் 19ம் தேதி முதல் ஜூன்...

இ-பாஸ் இருந்தாலும் சென்னைவாசிகளுக்கு அனுமதி கிடையாது – மாநில அரசு உத்தரவு..!

சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் மக்கள் இ-பாஸ் வைத்திருந்தாலும் மாநிலத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்து உள்ளார். கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்கள் செல்லும் நபர்கள் இ-பாஸ் இன்றி வெளியேற அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் போலி...

சென்னையில் முழு முடக்கம் – காவல்துறை ஆணையர் ஆலோசனை..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து 4 மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனை அமல்படுத்துவது தொடர்பாக தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முழு முடக்கம்: தமிழகத்தின் தலைநகர் என்பது மாறி கொரோனாவின் தலைநகராக சென்னை மாறி வருகிறது. அங்கு 11 நாட்களாக தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு...

சென்னையில் ஜூன் 15 முதல் முழு ஊரடங்கா..? தமிழக அரசு ஐகோர்ட்டில் விளக்கம்..!

தமிழகத்தில் தலைநகர் சென்னையை மையமாக வைத்து கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் அங்கு முழு ஊரடங்கை அமல்படுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதில் இன்று தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கு: சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் மிக அதிகமாக உள்ளது. நேற்று வரை தொடர்ந்து...

சென்னையில் 15 நாட்கள் முழு ஊரடங்கா..? கடைகளை அடைக்கத் தயார் என வணிகர் சங்கம் அறிவிப்பு..!

சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வரும் ஜூன் 15 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் கடைகளை அடைக்கத் தயாராக இருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா தெரிவித்து உள்ளார். சென்னையில் முழு ஊரடங்கு: தமிழகத்தின் தலைநகரம் என்பது மாறி தற்போது கொரோனா வைரஸின் தலைநகரமாக சென்னை மாறி வருகிறது. அந்த...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img