Wednesday, May 8, 2024

false claiming of brother

சேலத்தில் உயிருடன் சவப்பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் மரணம் – போலீசார் விசாரணை!!

சேலத்தில் உயிருடன் இருந்த தனது சகோதரனை இறந்து விட்டார் என்று கூறி சொந்த தம்பி சவப்பெட்டியில் வைத்த சம்பவம் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டு இருந்த அவரது சகோதரர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார். சவப்பெட்டி வாங்கிய அவலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள கந்தம்பட்டி பழைய ஹௌசிங் போர்டு பகுதியை சேந்தவர் பாலசுப்ரமணியம்....

உயிருடன் இருந்த அண்ணனை சவப்பெட்டிக்குள் வைத்த தம்பி – சாகும் வரை காத்திருந்த அவலம்!!

சேலத்தில் உயிரோடு இருந்த முதியவரை கைகளை கட்டி சவப்பெட்டிக்குள் வைத்த அவலம் நிகழ்ந்துள்ளது. இதனை அவரது சொந்த தம்பி செய்துள்ளார் என்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்துவிடுவார் என்று கூறினார்: சேலம் மாவட்டத்தில் உள்ள கந்தம்பட்டி பழைய ஹௌசிங் போர்டு பகுதியை சேந்தவர் பாலசுப்ரமணியம். இவருக்கு 78...
- Advertisement -spot_img

Latest News

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -spot_img