Friday, May 3, 2024

election commission of india

ஆன்லைன் வாயிலாக இனி ஓட்டுப் போடலாம்?? தேர்தல் ஆணையம் விளக்கம்!!

தேர்தல் ஆணையம் தற்போது வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆன்லைன் வாயிலாக வாக்களிக்கலாமா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளது. அதே போல் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலின் போது மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல்: தமிழகத்திற்கு அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான...

இடைத்தேர்தல் விரைவில் நடத்தப்படும் – இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

இடைத்தேர்தல் விரைவில் நடத்தப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று ஜூலை 24 தகவல் தெரிவித்துள்ளது. விரைவில் இடைத்தேர்தல்..! இந்தியாவில் தமிழகம், பீஹார், உத்தரப் பிரதேசம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரையில் தற்போது திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய தொகுதிகளுக்கு 6 மாத கால அவகாசம்...

கொரோனா தொற்று எதிரொலியால் தபால் வாக்குக்கான வயது வரம்பை 65-ஆக குறைப்பு – தேர்தல் ஆணையம்..!

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் தபால் ஓட்டு போடும் வயது வரம்பை குறைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இனி 65 வயது நபர்களும் தபால் ஓட்டு செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அறிவிப்பு..! இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் தபால் வாக்குக்கான வயது வரம்பை...

இனி 17 வயது நிரம்பியவர்களும் ஒட்டு போடலாம் – ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் புதிய யோசனை..!

இந்தியாவில் 17 வயது நிறைவடைந்தவர்களும் வாக்காளர்களாக சேர்க்கப்படும் திட்டத்தை பள்ளிகள் அளவில் செயல்படுத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதிய திட்டம்: இந்தியாவில் இதுவரை 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே படிவம் 6 மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ள முடியும். இந்நிலையில் தேர்தல்...

தமிழகத்தின் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேர்தல் – தேதி அறிவிப்பு..!

இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் விரைவில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் தேதியை அறிவித்து உள்ளது. ஏப்ரல் 2 நிறைவு..! தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் முத்துக்கருப்பன், சசிகலா புஸ்பா, விஜிலா சத்யானந்த் மற்றும் செல்வராஜா ஆகிய நால்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.கே. ரங்கராஜன் மற்றும் திமுக சார்பில் திருச்சி...
- Advertisement -spot_img

Latest News

மக்களே உஷார்.. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை...
- Advertisement -spot_img