Thursday, May 16, 2024

donald trump news coronavirus

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகல் – டிரம்ப் அதிரடி..!

சீனாவுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். கொரோனா பாதிப்பு: சீனாவின் ஹவான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா பாதிப்பு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் பரவி உயிர்பலி வாங்கி வருகிறது. அமெரிக்காவில் மட்டும் 1...

சீன சோதனை கூடத்தில் இருந்து வைரஸ் பரவியதா..? தீவீர விசாரணையில் இறங்கிய அமெரிக்கா..!

சீனா உண்மையை மறைத்து வருகிறது அமெரிக்காவைவிடவும் கொரோனா வைரஸால் சீனாவின் உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். சீனாவில் ஒரே நாளில் 1290 பேர் பலி..! கொரோனா வைரஸ் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கையை ஒரே நாள் இரவில் 50% உயர்த்தி சீன அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது....

அமெரிக்க பொருளாதார மீட்பு குழுவில் 6 இந்தியர்கள் – டிரம்ப் அறிவிப்பு..!

சரிவடைந்த அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தொழில் குழுவை அறிவித்துள்ளார். அதில் 6 இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொருளாதாரம் கடும் வீழ்ச்சி..! கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக பொருளாதாரமே மிகப்பெரிய வீழ்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான பொருளாதார புள்ளிவிவரங்களின்படி அமெரிக்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் 16 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வேலை இழந்துள்ளதாக...

அரசு நிவாரணங்களில் டிரம்ப் பெயர் பொறிக்க உத்தரவு – அமெரிக்கர்கள் கொந்தளிப்பு..!

நிதியுதவிக்கான காசோலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பெயர் பொறிக்கப்பட வேண்டும் என நேற்று இரவு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கடும் பாதிப்பு..! கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா மிகப்பெரும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் இதுவரை 6.41 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 28,399 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசால் தடுப்பதற்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆதலால் அமெரிக்காவில் 1.6...
- Advertisement -spot_img

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -spot_img