Sunday, May 12, 2024

doctors and nurses work extended

சென்னையில் 1000 கூடுதல் மருத்துவர்கள் பணியமர்ப்பு – தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் தலைநகர் சென்னையை மையமாக வைத்து கொரோனா தீவிரமாக பரவிவரும் நிலையில் இன்று புதிதாக 1000 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. கூடுதல் மருத்துவர்கள்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களாக சென்னையில் மட்டும் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது....

தமிழகம் முழுவதும் டாக்டர்கள் & செவிலியர்கள் போராட்டம் – 7 அம்ச கோரிக்கைகள்..!

தமிழகம் முழுவதும் நாளை 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கூட்டமைப்பு சங்கம் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளது. டாக்டர்கள் போராட்டம்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் புதிதாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு சேர்க்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி ஓய்வு பெற...

மருத்துவப் பணியாளர்கள் பணி நீட்டிப்பு, ஆயிரக்கணக்காக புது செவிலியர்கள் தேர்வு – தமிழக அரசு உத்தரவு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஓய்வு பெற உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணிக்காலத்தை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார். பணிக்காலம் நீட்டிப்பு: தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே...
- Advertisement -spot_img

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -spot_img