Saturday, May 18, 2024

corona virus in chickens fake news

200 கிலோ சில்லி சிக்கனை இலவசமாக கூவிக்கூவி வழங்கிய வியாபாரிகள் – திருப்பூரில் ருசிகரம்..!

கோழிகளால் தான் கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற தவறான தகவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 200 கிலோ சில்லி சிக்கனை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் இலவசமாக வழங்கி வருகின்றனர். கொரோனாவால் கறிக்கோழி பெரும் வீழ்ச்சி..! கொரோனா வைரஸ் தாக்கத்தால் கறிக்கோழி விற்பனை படிப்படியாக குறைந்து வருகின்றது. இதனால் விலையும்...
00:02:32

கிலோ 10 ரூபாய்க்கு கோழி || வியாபாரிகளை உறையவைத்த கொரோனா வதந்தி..!

To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

கொரோனா பீதியில் வாழ்வாதாரத்தை இழந்த இறைச்சி வியாபாரிகள்.! ஒரு அலசல்.!

தற்போது கொரோனா பாதிப்பினால் அனைவரும் அசைவத்தை தவிர்த்து வருகின்றனர். அதை தொடர்ந்து சிக்கனில் தொற்று இருப்பதாக வதந்தி பரவியது. மேலும் மீனில் பார்மலின் எனும் நச்சு கலந்திருப்பதும் தெரிய வரவே மக்கள் சற்று பீதியுடன் காணப்படுகின்றனர். இதனால் மீன் மற்றும் சிக்கன் வாங்குவதை அறவே தவிர்த்து வந்தனர். இதனால்...

சிக்கன், மட்டன், மீன் எல்லாம் சாப்பிட்டா கொரோனா வைரஸ் வருமா..? தெரிஞ்சு வச்சுக்கோங்க மக்களே..!

சீனாவில் ஹவான் நகரில் உள்ள இறைச்சி சந்தையில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா வைரஸினால் இதுவரை 3282 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது இது இந்தியாவிலும் பரவத்தொடங்கி இருப்பதால் இறைச்சி பிரியர்கள் மிகுந்த பயத்தில் உள்ளனர். ஆதாரம் இல்லை..! கொரோனா வைரஸ் முதலில் ஒரு இறைச்சி சந்தையில் இருந்து தான் பரவியதாக கூறப்படுவதால்...

சிக்கன் கடனுக்கு தராததால், வாட்ஸ்ஆப்பில் கொரோனா வதந்தி கிளப்பி வியாபாரத்தை காலிபண்ணிய சிறுவன்..!

கறிக்கடையில் கடனுக்கு சிக்கன் தராததால் அதில் கொரோனா வைரஸ் உள்ளதாக வாட்ஸ்ஆப்பில் பொய்யான தகவல்களை ஷேர் செய்து கோழிக்கறி வியாபாரத்தை காலிபண்ணிய 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். இந்தியாவில் பாதிப்பா..? கொரோனா வைரஸினால் சீனாவில் இதுவரை 2700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். உலகமெங்கும் 47 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு., அரசாணை வெளியீடு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், '100 நாள் வேலைவாய்ப்பு' திட்டத்தை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. இதில்...
- Advertisement -spot_img