Monday, May 20, 2024

corona virus effect in tokyo olympics

கொரோனா பரவல் எதிரொலி – ஒலிம்பிக் போட்டியில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு தடை!!

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியை காண்பதற்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு தடை என்று ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளது. ஒலிம்பிக்: ஆண்டு தோறும் அனைத்து உலக நாடு ரசிகர்களும் ஆர்வமுடன் காத்திருக்கும் போட்டி தான் ஒலிம்பிக். இதில் பல விளையாட்டு போட்டிகள் நடைபெறும். மேலும் போட்டியின் போது அரங்கமே நிரம்பி வழியும் வகையில்...

ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 2021 நடப்பது உறுதி – குழு தலைவர் தாமஸ் பாக்!!

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக்ஸ் போட்டி இந்த ஆண்டு திட்டமிட்டபடி கண்டிப்பாக நடத்தப்படும் என ஒலிம்பிக்ஸ் குழுவின் தலைவர் தாமஸ் பாக் கூறியுள்ளார். ஒலிம்பிக்ஸ் நடக்கும் என உறுதி விளையாட்டு உலகத்தின் மிகப்பெரிய போட்டியாக உலக நாடுகள் அனைத்திற்கும் இடையே நடத்தப்படும் போட்டி ஒலிம்பிக்ஸ் ஆகும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இப்போட்டி தற்போது இந்த...

தகுதிச்சுற்று போட்டிகளில் செலக்ட் ஆனவங்க 2021 ஒலிம்பிக் போட்டியில் நேரடியாக பங்கேற்கலாம் – ஒலிம்பிக் கமிட்டி முடிவு..!

ஒலிம்பிக் போட்டிகளுக்கென சர்வதேச அளவில் பல நாடுகளில் 57 சதவிகிதம் தகுதிச்சுற்று போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த தகுதிச்சுற்று போட்டிகளில் தேர்வானவர்கள் அடுத்த ஆண்டிற்குள் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் நேரடியாக பங்கேற்கலாம் என்று ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. கொரோனாவால் - சர்வதேச போட்டிகள் ரத்து..! கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து...

டோக்கியோ ஒலிம்பிக் 2020 திட்டமிட்டபடி நடக்கும் – ஜப்பான் பிரதமர் அறிவிப்பு..!

ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில் அது திட்டமிட்டபடி நடைபெறும் என ஜப்பான் பிரதமர் அறிவித்து உள்ளார். தள்ளிவைக்கப்படும் போட்டிகள்..! கொரோனா வைரஸ் காரணமாக உலகமெங்கும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளும் தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில் இந்த...
00:01:55

கொரோனாவால் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தடையா || Olympic Games 2020 Cancelled??

To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

கொரோனா வைரஸ் பீதியால் ரத்தாகும் டோக்கியோ ஒலிம்பிக் 2020..?

இந்த வருடம் ஜூலை மாதம்  டோக்கியோவில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டி கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ரத்தாக வாய்ப்பு உள்ளது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். கொரோனா பீதி!! சீனாவைத் தொடர்ந்து கொரியா, இத்தாலியை மிரட்டும் கொரோனா வைரஸ் – 2500ஐ தாண்டிய பலி எண்ணிக்கை..! கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. ...
- Advertisement -spot_img

Latest News

செல்போனுக்காக தம்பியை கொலை செய்த அண்ணன்.. பெங்களூரில் நடந்த கொடூரம்!!

கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் தான் சிவகுமார், 18. அவருக்கு 14 வயதில் ஒரு தம்பி உள்ளார். இவர்கள் இருவரும் தற்போது பள்ளியில் படித்து...
- Advertisement -spot_img