Monday, April 29, 2024

corona virus antibiotics research

கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து – அமெரிக்காவில் மனிதர்களுக்கு பரிசோதனை..!

அமெரிக்காவில் கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் அதனை முதலில் மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்கும் முயற்சி தற்போது தொடங்கி உள்ளது. இதனால் விரைவில் கொரோனா வைரஸிற்கு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7000 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில், இந்த வைரஸ் 125...

முதல் முறையாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி மருந்து..!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு ஊசி மருந்தை அமெரிக்கா இன்று சோதனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. முதல் தடுப்பூசி ..! உலகளவில் இதுவரை கொரோனா வைரசால் 1,56,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் இறந்துள்ளனர். கொரோனா வைரஸ்க்கு அமெரிக்காவும், சீனாவும் தடுப்பு...

ஒரு நாளைக்கு 4 மாத்திரை – கிட்டவே வராது கொரோனா..! ஆச்சர்யப்படுத்தும் திருப்பூர் டாக்டர் கிங்..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில் ஹோமியோபதியில் கொரோனா வைரஸ்க்கு மருந்து இருப்பதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார் டாக்டர் ஒருவர். திருப்பூர் டாக்டர் கிங்..! உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ். இதற்கு சுகாதாரத்துறைகளில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த டாக்டர்...

கொரோனா வைரஸிற்கு எப்போது மருந்து கண்டுபிடிப்பீங்க..? கதறும் உலக நாடுகள்..!

சீனாவில் தொடங்கி தற்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி உயிர்களை காவு வாங்கி வரும் கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல நாடுகளைச் சேர்ந்த ஆராச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் இந்த வைரஸானது இந்தியா மற்றும் அமெரிக்காவை அச்சுறுத்த தொடங்கி உள்ளது. 3000 பேர் பலி..! கொரோனா வைரஸிற்கு மருந்து...

கொரோனா வைரஸிற்கு தடுப்பூசி கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள் – எப்போது பயன்பாட்டுக்கு வரும்??

சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு (கோவிட் 19) இந்தியாவின் புனே ஆராய்ச்சியாளர்கள் முதற்கட்ட தடுப்பூசி கண்டுபிடித்து உள்ளதாகவும் அது அடுத்த 6 மாதத்திற்குள் மனிதர்களுக்கு வழங்கப்பட்டு சோதனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 1800ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை..! சீனாவில் ஹவான் நகரில் தொடங்கி பல உயிர்களை பறித்துள்ள கொரோனா...

கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்க இன்னும் 1 வருடம் ஆகும் – ஆராய்ச்சியாளர்கள் தகவல்..!

கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இன்னும் ஒரு வருடம் ஆகும் என அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்ட உள்ள ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். 1300 பேர் பலி..! சீனாவில் ஹவான் நகரில் தொடங்கி தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் இதுவரை அங்கு 1300க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்து உள்ளனர். ...
- Advertisement -spot_img

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -spot_img