Friday, May 17, 2024

corona vaccine in tn

தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – மாநகராட்சி ஆணையர் தகவல்!!

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அடுத்த வாரம் போடப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தல் பணிகளில் 35 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா கால தடுப்பூசி கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா...

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மது அருந்தலாமா?? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!!

சென்னையில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மது அருந்தலாமா என்ற சந்தேகத்திற்கு விளக்கம் அளித்துள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம் நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு ஆகிய தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி...

195 தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் எஸ்ஆர்எம் மற்றும் அப்பல்லோ உள்ளிட்ட 195 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கடந்த மாதம் 16 ம் தேதி முதல் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவதில் முதல் கட்டமாக கொரோனா முன்கள பணியாளர்களுக்கும், சுகாதார...

‘தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் குறைந்தாலும் பரிசோதனை குறைக்கப்படவில்லை’ – முதல்வர் பேட்டி!!

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் கொரோனா பரிசோதனை தமிழகத்தில் குறைக்கப்படவில்லை என தமிழக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொரோனா பரிசோதனை தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் ஊரடங்கிலிருந்து தளர்வு நிலைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸின் தாக்கம் தமிழ்நாட்டில் படிப்படியாக குறைந்துள்ள பட்சத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இந்த மாதத்திற்கான ஊரடங்கு இன்னும் இரண்டு நாட்களில் முடிவு...
- Advertisement -spot_img

Latest News

தமிழக சுற்றுலா பயணிகளே., அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்திற்கு வராதீர்கள்? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும், மலர் கண்காட்சி நடைபெறுவதாலும் அனுதினமும் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ஆனால், கடந்த சில...
- Advertisement -spot_img