Sunday, May 5, 2024

corona relief fund by tamilnadu government

ஞாயிற்று கிழமையிலும் கொரோனா நிவாரண தொகைக்கான டோக்கன் – தமிழக அரசு அதிரடி!!

தமிழகத்தில் முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலின் கொரோனா காலத்தில் மக்களின் நலன் கருதி கொரோனா நிவாரண தொகையாக ரூ.2000 வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா நிவாரண தொகை: தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் புதிதாக...

சத்துணவு மாணவர்களின் வங்கி கணக்குகளில் பணம் செலுத்த அரசு முடிவு..!

பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு..! கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை மார்ச் 25 முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் பள்ளிகள் மூடி இருப்பாதல் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகின்றனர். பள்ளிகள் மூடி...

வீடு தேடி வரும் ரூ.1000 நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு..!

கொரோனா முழு ஊரடங்கால் அறிவிக்கப்பட்டு இருந்த 1000 ரூபாய் நிவாரணம் வரும் ஜூன் 22ம் தேதி அவரவர் வீடு தேடி சென்று வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார். முழு ஊரடங்கு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img