colleges and universities reopen in india
கல்வி
50% மாணவர்களுடன் கல்லூரிகளை திறக்க அனுமதி – நெறிமுறைகளை வெளியிட்டது யுஜிசி!!
vijay -
கொரோனா காரணத்தினால் கடந்த 8 மாத காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் புது டெல்லியில் 50% மாணவர்களுடன் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி தற்போது வெளியிட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவியது....
Uncategorized
50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் தொடக்கம் – தேசிய கவுன்சில் பரிந்துரை..!
vijay -
இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் பொழுது 50 சதவீத மாணவர்களை மட்டும் அனுமதித்து வகுப்புகள் நடத்தலாம் என தேசிய கவுன்சில் மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கி உள்ளது.
கல்வி பாதிப்பு:
இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் அமலில்...
Uncategorized
நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் கல்லூரிகள் திறக்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு..!
vijay -
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மே 17 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு முடிந்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் தேதியை மத்திய அமைச்சர் அறிவித்து உள்ளார்.
கல்லூரிகள் திறப்பு:
இந்தியாவில் பல்வேறு பள்ளிகள் மற்றும்...
Latest News
சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!
உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...