bus travel after lock down
Uncategorized
தமிழகத்தில் பேருந்து கட்டணங்களை உயர்த்த திட்டம்..? அரசு முக்கிய ஆலோசனை..!
vijay -
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராமல் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. இதனால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் 44 நாட்களாக அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்ப்பட்டு உள்ளது. இதனை சரிசெய்ய ஊரடங்கு முடிந்ததும் பேருந்து பயண கட்டணங்களை உயர்த்த அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
1000 கோடி ரூபாய் நஷ்டம்:
தமிழ்நாடு அரசின் போக்குவரத்து...
செய்திகள்
மாஸ்க் அணிந்தால் பேருந்தில் அனுமதி, 50% பயணிகள் – போக்குவரத்துத் துறை விதிகள் வெளியீடு..!
vijay -
தமிழகத்தில் ஊரடங்கு முடிந்தபின் அரசுப் பேருந்துகளை இயக்குவது குறித்து 8 போக்குவரத்து கழகங்களுக்கு போக்குவரத்து செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில் 50% பயணிகளை மட்டும் அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பேருந்து பயண விதிகள்:
தமிழகத்தில் பேருந்து பயணங்களை தொடங்குவது குறித்து போக்குவரத்து துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ள...
Latest News
தமிழக விவசாயிகளுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம்., பாமக அன்புமணி வலியுறுத்தல்!!
தமிழகத்தில் வேளாண் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் வகையில் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஆனாலும் பெரும்பாலான...