Friday, May 10, 2024

anna univ results update

அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: சென்னை பல்கலை., அறிவிப்பு

அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த 1.2 லட்சம் மாணவர்களின் முடிவுகளை சென்னை பல்கலை., அறிவித்துள்ளது. அனைவரும் குறைந்த பட்ச தேர்ச்சி பெற்று உள்ளனர். சென்னை பல்கலைகழகம்  கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த அனைவரையும் தேர்ச்சியாக்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, சென்னை பல்கலையின்...

3,000 மாணவர்களுக்கு இறுதிப்பருவ முடிவுகள் நிறுத்தி வைப்பு ஏன்?? அண்ணா பல்கலை விளக்கம்!!

யுஜிசி வழிகாட்டுதல்களின் படி அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் பயிலும் இன்ஜினியரிங் இறுதிப்பருவ மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் 3,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் அதிர்ச்சியில் உள்ளனர். அதற்கான காரணம் குறித்து அண்ணா பல்கலை தற்போது விளக்கம் அளித்துள்ளது. இறுதிப்பருவ...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் நாய் வளர்ப்பவர்களுக்கான கட்டுப்பாடு., அரசு அதிரடி உத்தரவு!!!

சென்னையில் பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, ராட்வீலர் வகையை சேர்ந்த  2 நாய் கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு,...
- Advertisement -spot_img