Monday, May 13, 2024

advocate prashanth bhusan

தனது அபராத தொகையான ஒரு ரூபாயை செலுத்திய பிரஷாந்த் பூஷன்!!

நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் அபராதம் விதிக்கப்பட்ட வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் அபராத தொகையை செலுத்தி உள்ளார். நீதிமன்ற அவமதிப்பு: கடந்த சில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரஷாந்த் பூஷன் நீதிமன்றத்தையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் அவமதித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். இதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம்...

வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனுக்கு 1 ரூபாய் அபராதம் – வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

வழக்கறிஞர் பிரசாத் பூஷனுக்கு 1 ரூபாய் அபராத தொகையாக விதித்துள்ளது, உச்சநீதிமன்றம். வழக்கறிஞர் பிரசாத் பூஷன்: வழக்கறிஞரான பிரசாத் பூஷன் உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர் மற்றும் சமூகஆர்வலரும் ஆவார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் செயல்பாடுகளை கேலி செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார். தலைமை நீதிபதி பாப்டே இருசக்கர...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றவாளி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே மற்றும் உச்சநீதிமன்றத்திற்கு எதிராக ட்வீட் செய்ததற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் தண்டனை தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் தெரிவித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு: கொரோனா ஊரடங்கால்...
- Advertisement -spot_img

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -spot_img