Wednesday, May 15, 2024

அமெரிக்காவில் பிளாஸ்மா சிகிச்சை – டொனால்ட் டிரம்ப் உத்தரவு!!

Must Read

கொரோனா நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் அதற்கான மருந்துகளை கண்டறியும் பணியில் பல வல்லுநர்கள் முயற்சித்து வருகின்றனர். தற்போது அமெரிக்காவில் கொரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

டிரம்ப்

உலகெங்கிலும் கொரோனா பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக பணக்கார நாடுகளையே இந்த நோய் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. அரசாங்கம் இந்த கொரோனாவிற்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் இணைய கிளிக் பண்ணுங்க!!

Plasma-
Plasma-

அந்த வகையில் கொரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பிளாஸ்மாவில் இருந்து சிகிச்சை அளிக்கப்படும். இந்த சிகிச்சை முறை நன்கு பயனளிப்பதால் பல்வேறு நாடுகளில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கியுள்ளனர்.

plasma
plasma

இதனை தொடர்ந்து அமெரிக்காவில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்க அமெரிக்கா உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கு அவசரக்கால அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -