Thursday, May 16, 2024

மாநிலம்

தமிழக ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்…, அரசே வெளியிட்ட அதிரடியான அறிவிப்பு…, முழு விவரம் உள்ளே!!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு ஆசிரியர்களுக்கான சிறப்பு நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுமார் 50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 985 மேல் உள்ளனர். இத்தகைய...

தமிழக மக்களே…, இனி இந்த வழித் தடத்திலும் ரயில் நிற்க்கும்…, ரயில்வே வாரியம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

தமிழக மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில் அரசு, போக்குவரத்துக்கு துறையுடன் இணைந்து பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், தாம்பரம்-செங்கோட்டை வழியாக வாரம் மும்முறை இயங்கி வரும் ரயில் இனி நெல்லை மாவட்டம் வழியாக உள்ள கல்லிடைக்குறிச்சியிலும் நிறுத்தப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. வீரியம் எடுக்கும் விவசாயிகள் போராட்டம்., ஒன்றிய...

5 பற்களுக்கு 5 லட்சம் இழப்பீடு.., இது என்னடா கொடுமை..,  கோட்டயம் நுகர்வோர் அதிரடி உத்தரவு!!

நாம் நினைத்ததை சரியாக பேசுவதற்கும், நமது முகத்தின் அழகான வடிவத்திற்கும், உணவை நன்கு மென்று தின்பதற்கும் என பல வகையிலும் உபயோகமாக இருப்பது நம் பற்கள் தான். அந்த வகையில் பற்கள் தொடர்பாக ஓர் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது கேரளாவில் உள்ள தனியார் பல் மருத்துவமனைக்கு உஷா குமாரி என்ற பெண் பற்களில்...

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 உதவித்தொகை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!!

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் அடுத்ததாக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவையில், அம்மாநில முதல்வர் நவீன் பட்டாயர் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சில நலத்திட்ட உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளார். அதாவது, மாநில பட்ஜெட்டில் ரூ. 1237.74 கோடி மதிப்பில்...

காதலர் தின கொண்டாட்டம்., சென்னையில் காவல் படை குவிப்பு., உயர் அதிகாரி முக்கிய அறிவிப்பு!!!

பிப்ரவரி  மாதம் வந்துவிட்டாலே காதலர்களுக்கு கொண்டாட்டம் தான். அதாவது பிப்ரவரி 7 ஆம் தேதியில் இருந்து  காதலர்கள் தங்களது கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள். அந்த வகையில் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை காதல் ஜோடிகள்  வெகு விமர்சியாக கொண்டாடுவார்கள்.  அதோடு பல இடங்களுக்கு ஜோடியாக சுற்றுலா செல்வதும் ரோஜா பூங்கொத்துகளை பரிசாக...

சென்னை மாநகராட்சியின் பொது பட்ஜெட் தாக்கல்., இந்த தேதியில் தான்? மேயர் பிரியா அறிவிப்பு!!!

தமிழகத்தில் வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (பிப்.12) தொடங்கியது. அதைத் தொடர்ந்து வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளார்....

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக்., நாளை (பிப்.15) ஒருநாள் ஊதியம் கட்? எச்சரிக்கை அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் நாளை (பிப்.15) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம், பிப்.26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து ஜாக்டோ ஜியோ...

தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்.., மின் கட்டணம் தாறுமாறாக உயரும்.., வெளியான முக்கிய தகவல்!!!

தமிழக அரசு தற்போது மின்சார துறையில் தொடர்ந்து பல மாற்றங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் மின்வாரியத்தை 3 நிறுவனங்களாக தமிழக அரசு பிரிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இது தமிழக மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்துள்ளனர்....

தமிழகத்தில் 1,448 சிறுமிகள் குழந்தை பெற்றெடுத்த அவலம்., அதுவும் இந்த மாவட்டத்திலா? திடுக்கிடும் தகவல்!!!

தமிழகத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க Child ஹெல்ப்லைன் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் இன்னும் ஒரு சில கிராமப்பகுதிகளில் போலீசாருக்கு தெரியாமல், சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் அவலம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில், கடந்த 34 மாதங்களில் 1,448 சிறுமிகள் குழந்தை பெற்றெடுத்துள்ளதாக...

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.,10 ஆண்டு பிரச்சனைக்கு தீர்வு? EB அறிவித்த முக்கிய அப்டேட்!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதன் விளைவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மின்வெட்டுகள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற விமர்சனம் எழுகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் ஓர் முக்கிய அறிவிப்பை...
- Advertisement -

Latest News

ஒரே நாளில் திரைக்கு வரும் 4 தமிழ் திரைப்படங்கள்.. உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படங்கள்  கதை ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பிளாக்பஸ்டர் வெற்றிகளை குவித்து வருவதை நாம் அறிவோம். ஏன் தமிழ் ரசிகர்கள் ஒரு படி...
- Advertisement -