Monday, May 20, 2024

குற்றம்

வட்டிக்காக நண்பனையே மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த இன்ஜினியரிங் மாணவர்கள்.! 3 பேர் கைது.!

புனேவில் வட்டி தராத காரணத்தால் தன் நண்பனையே மாடியிலிருந்து தள்ளி விட்டு கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்ஜினியரிங் மாணவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்ஜினியரிங் மாணவர்களான அபினவ் ஜாதவ், அக்ஷய் கோரடே, தேஜய்...

2015 குரூப் 1 முறைகேடு – பணியில் உள்ள டிஎஸ்பி., சப் கலெக்டர் உட்பட 60 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு – டிஎன்பிஎஸ்சி அதிரடி நடவடிக்கை..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2015ம் ஆண்டு நடத்திய குரூப் 1 முறைகேடு தொடர்பாக தற்போது பணியில் உள்ள 60 அரசு அதிகாரிகள் மீது டிஎன்பிஎஸ்சி வழக்கு தொடர்ந்து உள்ளது. 75 காலியிடங்களுக்கு 65 பேர் சென்னையில் இருந்து..! 2015ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 தேர்வில் பெருமளவு முறைகேடு நடைபெற்றது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது....
00:02:58

காதலியின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரால் ஏற்பட்ட விபரீதம்…!

To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here
00:03:11

ஹலோ!! நியூடு வீடியோ வேணுமா?? ஏமாந்த 350 ஆண்கள்!! Sex Call Issue News in Tamil

பெண் குரலில் பேசி 350 ஆண்களை ஏமாற்றிய ஒரு மோசடி இன்ஜினியரிங் பட்டதாரியின் கதை To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -