Sunday, May 19, 2024

செய்திகள்

பள்ளி மாணவர்களே…, இலவச லேப்டாப் இந்த தேதியில் இருந்து வழங்கப்படும்…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

பள்ளி மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசானது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதன் முதலாக தொடங்கியது. இதனை தொடர்ந்து, புதுச்சேரி அரசும் மாணவர்களுக்கு இலவச லேப் டாப் வழங்கி வருகிறது. இந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 11 மற்றும் 12...

PKL 2024: எதிரணியிடம் கெத்து காட்டிய ஜெய்ப்பூர்… முதலிடத்தை தட்டி தூக்கி அசத்தல்!!

புரோ கபடி தொடரின் 10-வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று (ஜனவரி 17) நடைபெற்ற இத்தொடரின் 77வது லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை எதிர்த்து ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியினர் களம் கண்டனர். இந்த ஆட்டத்தில், இரு அணிகளும் சிறந்த பார்மில் இருந்ததால் போட்டி விறுவிறுப்பாக அரங்கேறியது. ஆனாலும் தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம்...

ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரருக்கு அரசு வேலை??? வெளியான அதிரடி அறிவிப்பு!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடம் தோறும் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும் என கடந்த சில வருடங்களாக பலரும்...

பழம்பெரும் நடிகரை வளைச்சு போட்ட சிறகடிக்க ஆசை  சீரியல்.,  எல்லாம் அதுக்கு தானா., லீக்கான முக்கிய அப்டேட்!!

விஜய் டிவியில்  ரசிகர்களின் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இதில் பழம்பெரும் நடிகர் ஆர். சுந்தர்ராஜன் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரது மூத்த மகன் மனோஜின் மனைவி ரோகிணி தனது அப்பா வெளிநாட்டில் மிகப்பெரிய பணக்காரர் என வீட்டில் சொல்லி ஏமாற்றி...

அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை., ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட புதுவை முதல்வர்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள மாவட்டங்கள் தோறும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் போது பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகை முடிந்து இன்று (ஜன.18) மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றுள்ளனர். இந்த சூழலில் காரைக்காலில் கார்னிவல் விழா இன்று நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு காரைக்காலில்...

தமிழகத்தில் தொடர்ந்து சரிந்த சின்ன வெங்காயத்தின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவு தானா?? 

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சின்ன வெங்காயத்தின் விளைச்சல் குறைந்து வந்ததால், அதன் விலை தாறுமாறாக உயர்ந்தது. கிட்டத்தட்ட ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 150- ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டது. மேலும், சின்ன வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு சில கட்டுப்பாடுகளையும் விதித்தது. இந்நிலையில், சின்ன வெங்காயத்தின் விளைச்சல் சற்று...

சச்சினை மிஞ்சிய விராட் கோலி …, கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனை.. முழு விவரம் உள்ளே!!

இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி T20 போட்டி நேற்று (ஜனவரி 17) நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 212 ரன்களை குவித்தது. அதன்பிறகு விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 212 ரன்கள் அடிக்க, போட்டி சமம் ஆனது. இதனால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. முதல் சூப்பர் ஒவரில் சமனில்...

தமிழக பள்ளிகளுக்கு அடித்த ஜாக்பாட்.., அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த நிலையில் காலை உணவு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த...

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம்? எப்போது? வெளியான முக்கிய தகவல்!!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என CPS ஒழிப்பு இயக்கத்தினர் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஊதிய உயர்வு, பழைய பென்ஷன் திட்டம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள், நேற்று முன்தினம் (ஜன. 16) பொங்கல்...

PF கணக்கு வைத்திருப்பவர்களே., இந்த புதுப்பித்தலுக்கு ஆதாரை ஆவணமாக கருத முடியாது? EPFO நிறுவனம் அறிவிப்பு!!!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை PF கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஊழியர்களின் அவசரகால தேவைக்காகவும் PF கணக்கில் இருந்து குறிப்பிட்ட சதவீதத்தை EPFO நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த சூழலில் PF கணக்கின் புதுப்பித்தலுக்கு ஆதார்...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -