Tuesday, May 21, 2024

செய்திகள்

ஒரே நாளில் 2000க்கும் மேல் உயிர்பலி – கொரோனவால் அலறும் அமெரிக்கா..!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நோய் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது,கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கிலும் பரவி வருகிறது....

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருவதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீட்டிக்க கோரிக்கை: இந்திய அளவில் தமிழக அரசு கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது....

இவ்ளோ உயிர்களை காவு வாங்கியது பத்தலயா..வெட் மார்க்கெட்டுகளை உடனே மூட வேண்டும் – சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க எம்.பி.க்கள் வெட் மார்க்கெட்டுகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா..! சீனாவின் வூஹானில் கடல் மாமிச உணவு விற்கும் சட்ட விரோத சந்தையிலிருந்துதான் நுவல் கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக சீனாவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்புப்...

இந்தியாவில் 7000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7000ஐ தாண்டி உள்ளது. இதனால் இன்று ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்தியா கொரோனா ரிப்போர்ட்: இந்தியாவில் இதுவரை 7,447 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக...

உலகளவில் 1 லட்சத்தை தாண்டிய உயரிழப்பு – அமேசான் காடுகளையும் விட்டுவைக்காத கொரோனா..!

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்துகொண்டே செல்கிறது. கொரோனா தாக்கம் மக்கள் நடமாடும் பகுதிகளில் மட்டுமின்றி அமேசான் காடுகள் வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 1 லட்சத்தை தாண்டிய உயிரிழப்பு..! உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,699,632 பேர் . கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 102,734 பேர் மேலும் கொரோனா தாக்கத்தில்...

தமிழகத்தில் ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா உறுதி – 900ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்து உள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 இல் இருந்து 911 ஆக அதிகரித்து உள்ளது. தமிழ்நாடு கொரோனா ரிப்போர்ட்: தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 77 பேரில் 5 பேர் வெளிநாடு மற்றும்...

அலைக்கழித்த மருத்துவர்கள் – கொரோனா பாதித்த 27 வயது கர்ப்பிணி பரிதாப பலி.!

கொரோனாவிற்கு இந்தியாவில் பல உயிர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, 3 மருத்துவமனைகளை நாடிய நிறைமாத கர்ப்பிணி பெண், சிசுவுடன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளில் கொரோனா தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது. கர்ப்பிணி பெண் மும்பை புறநகர் பகுதியான நாலா...

இந்தியாவில் 7000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு – அதிலும் ஒரு குட் நியூஸ்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இதுவரை 6,761 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. 200ஐ கடந்த உயிர் பலி: இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ...

கடுமையான ஊரடங்கு, சமூக விலகல் இது மட்டுமே இந்தியாவை காப்பாற்றும் – வூஹான் இந்தியரின் அறிவுரை.!

கொரோனா பாதிப்பால் நாடெங்கிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் வீட்டில்லேயே இருப்பதால் மற்ற நாடுகளை விட இந்தியாவில் பாதிப்பு குறைவு என்றே சொல்லலாம். ஆரம்பத்திலேயே நாம் எச்சரிக்கையாக இருந்ததால் தான் இது சாத்தியம். மேலும் கடுமையான ஊரடங்கும், சமூக விலகலை கடைப்பிடிப்பதும் தான் இந்தியாவை கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்றும் என வூஹானில் தங்கியிருந்த இந்தியர்...

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1.35 லட்சம் பேர் கைது – போலீசார் அதிரடி நடவடிக்கை..!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது ஆனால் தமிழகத்தில்  ஊரடங்கை மீறும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.இதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி...
- Advertisement -

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 1

https://www.youtube.com/watch?v=oTSYwpEJuW8  Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!
- Advertisement -