Friday, May 3, 2024

மாநிலம்

தமிழக மகளிர் உரிமை தொகை இனி 1500 ரூபாய் வழங்கப்படும்.., குடும்ப தலைவிகளுக்கு அடித்த ஜாக்பாட்!!

தமிழகத்தில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் அனைவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ரூபாய் 1000 உரிமைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பலர் மேல்முறையீடு செய்துள்ளனர். அவர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கும் உரிமை தொகை வழங்க இருப்பதாகவும், மேலும் இத் திட்டத்தை...

தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரம்!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல்களும் பாதிப்படைந்த நிலையில், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. ஆனால் இப்போது தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்து அதன் விலையும் குறையத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு...

இனி பெண்கள் கருக்கலைப்பு செய்ய அனுமதி., மசோதா நிறைவேற்றம்.., அறிவிப்பை வெளியிட்ட பிரான்ஸ் நாடு!!!

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது மிகப்பெரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இப்போது பிரான்ஸ் அரசு கருக்கலைப்பு பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளனர். அதன்படி பிரான்ஸ் அரசியலமைப்பின் பிரிவு 38 இல் திருத்தம் கொண்டு வந்து இந்த சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளனர். இதற்கு நாடாளுமன்ற கூட்டு அமர்வில்...

SSC தேர்வர்களே., 4,187 சப்-இன்ஸ்பெக்டர் (SI) பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு., முழு விவரம் உள்ளே…

மத்திய அரசு துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை, SSC தேர்வாணையம் வெளியிட்டு வருகிறது.  அந்த வகையில், தற்போது டெல்லி காவல்துறை, எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF), மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF), இந்தோ -திபெத்திய எல்லைக் காவல் (ITBP) மற்றும்...

தமிழகத்தில் முதியோர் உதவி தொகையில் முறைகேடு.., ரூ.27 லட்சம் அபேஸ்.., வெளிவந்த திடுக்கிடும் தகவல்!!!

தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முதியோர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தில் குளறுபடிகள் நடப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதாவது முதியவர்கள் உதவித்தொகை பெறும் வகையில் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணும் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ஓய்வூதியம் பெறும் முதியவர்கள் உயிரிழந்தால்...

பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.., ₹ 16,396 கோடி நிதி ஒதுக்கீடு.., வெளியான மாஸ் அறிவிப்பு!!!

மத்திய மற்றும் மாநில அரசுகள் பள்ளி மாணவர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். 2024-25 ஆம் கல்வி ஆண்டு இன்னும் சில மாதங்களில் துவங்க உள்ளதால் பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அந்தந்த மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் டெல்லி மாநிலத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்...

18 வயதை தாண்டிய அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உதவித்தொகை.., அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!!

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மக்களின் நலனுக்காக பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஏழை எளிய மக்கள், விவசாயிகள், அரசு பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கும் அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.., ₹ 16,396 கோடி நிதி ஒதுக்கீடு.., வெளியான மாஸ் அறிவிப்பு!!! தமிழகத்தில் கூட மகளிருக்கு இலவச...

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா ?? இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் மனு!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். இவருக்கு எதிரான குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.  இதன்பின் நீதிமன்றங்களில் ஜாமீன் கோரி பலமுறை விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்டதால், இதுவரை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். TNPSC தேர்வர்களே..,...

TNPSC தேர்வர்களே.., இதற்கு மார்ச் 15-ம் தேதி வரை கால அவகாசம்.., தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!!!

TNPSC தேர்வாணையம் தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப பல்வேறு போட்டித் தேர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலைய ஆட்சி செயல் அலுவலர் பதவிகளுக்கான குரூப் 7A தேர்வுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டனர். விஜயகுமாரின் மூத்த மகள்...

TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவரா நீங்க.., மார்ச் 6 வரை தான் இதுக்கு டைம்.., தேர்வாணையம் அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜனவரி மாத இறுதியில் TNPSC குரூப் 4 தேர்வுக்கான 6,000 மேற்பட்ட காலி பணியிடங்களை வெளியிட்டனர். மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 28ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் பலரும் அதனை நீட்டிக்க வேண்டும் என...
- Advertisement -

Latest News

IPL 2024: 7 வருடங்களுக்கு பிறகு ஆட்டநாயகன் விருதை வென்ற புவனேஷ்வர் குமார்.. முழு விவரம் உள்ளே!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக அரங்கேறி வருகிறது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஹைதராபாத்...
- Advertisement -