தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மக்களின் நலனுக்காக பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஏழை எளிய மக்கள், விவசாயிகள், அரசு பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கும் அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.., ₹ 16,396 கோடி நிதி ஒதுக்கீடு.., வெளியான மாஸ் அறிவிப்பு!!!
தமிழகத்தில் கூட மகளிருக்கு இலவச பேருந்துகளும், அதே போல தேர்தெடுக்கப்பட்ட இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் நிவாரண தொகையாக ரூ.6000 வழங்கப்பட்டது.
இப்படி இருக்க இப்பொழுது டெல்லி அரசும் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கப்படுவதை போல டெல்லியிலும் 18 வயது நிரம்பிய பெண்கள் அனைவர்க்கும் ரூ.1000 வழங்கப்படும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.