மத்திய அரசு துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை, SSC தேர்வாணையம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது டெல்லி காவல்துறை, எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF), மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF), இந்தோ -திபெத்திய எல்லைக் காவல் (ITBP) மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை (SSB) என மொத்தமாக 4187 சப்-இன்ஸ்பெக்டர் (SI) பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த அறிவிப்பின் படி, தகுதியான தேர்வர்களுக்கான விண்ணப்பங்கள் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 28ஆம் தேதி வரையிலும் ssc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விநியோகிக்கப்படுகிறது. கூடுதலாக கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு கட்டணம் உள்ளிட்ட விபரங்களுக்கு, கீழ்க்கணட அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்துக் கொள்ளலாம்.
தமிழக மகளிர் உரிமை தொகை இனி 1500 ரூபாய் வழங்கப்படும்.., குடும்ப தலைவிகளுக்கு அடித்த ஜாக்பாட்!!