Sunday, May 19, 2024

மாநிலம்

தமிழக மக்களே கவனத்திற்கு.., பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்போது? வெளியான அறிவிப்பு!!!

தமிழகத்தில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வருடம் தோறும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கி வருகிறது. ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில் இன்னும் பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்ற எந்த...

தமிழக அமைச்சர் பொன்முடி கைது.., 3 ஆண்டுகள் சிறை தண்டனை.., சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!!

தமிழகத்தில் தற்போது அமைச்சராக பதவி வகித்து வரும் பொன்முடி கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக இவர் சொத்து சேர்த்ததாக புகார்கள் வந்தது. இந்த புகாரை அடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் பொன்முடி மற்றும்...

மதுபிரியர்களுக்கு நற்செய்தி., இந்த தேதிகளில் ஒரு மணி நேரம் விற்பனை நீட்டிப்பு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட உ.பி.!!!

நாடு முழுவதும் திருவிழா, பண்டிகை போன்ற கொண்டாட்ட தினங்களில் மதுபான விற்பனை வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் இருக்கும். இதனை கருத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேச மாநில அமைச்சரவையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். அதாவது தற்போது காலை 10...

அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்களே…, அகவிலைப்படியுடன் டிசம்பர் மாத ஊதியம்? அறிவிப்பை வெளியிட்ட மேகாலயா!!!

மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும், தங்களது ஊழியர்களுக்கு ஜூலை மாத அகவிலைப்படியை 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தி வருகிறது. அந்த வகையில் மேகாலயா மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக ஜாக்பாட் அறிவிப்பை அம்மாநில முதல்வர் கான்ராட் கே சங்மா நேற்று (டிசம்பர்...

ரயில் பயணிகளே.., இந்த பகுதியில் சேவை கிடையாது.., நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையினால் பேருந்து, விமானம், ரயில் போன்ற சேவைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பருவமழை குறைந்த நிலையில் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. Enewz Tamil WhatsApp Channel  ஆனால் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் திடீரென...

தென்மாவட்டங்களில் நிவாரண பணிகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்., வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தென் தமிழக மாவட்டங்களில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல்வேறு குடியிருப்பு பகுதிகளும் பெருமளவில் சேதம் அடைந்துள்ளது. இவர்களுக்கு உரிய வகையில் மீட்பு மற்றும் நிவாரண பொருட்களை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று (டிசம்பர் 20) மீட்பு பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் மற்றும்...

தென் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு., இந்த இழப்பீட்டுக்கு ஈஸியா விண்ணப்பிக்கலாம்?

கடந்த சில தினங்களாக கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்ததால், பலரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். தற்போது மழைப்பொழிவு குறைந்ததால், பல இடங்களிலும் இயல்பு நிலை திரும்பி வந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர்களுக்கு பணி நியமனம்? இந்த தேதியில்? அமைச்சர் அறிவிப்பு!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் நலன் கருதி தடையில்லாத மருத்துவ சேவையை வழங்க பல்வேறு ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை என புகார் அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர்...

மக்களே உஷார்., இந்த பகுதியில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு., மீனவர்களுக்கு எச்சரிக்கை!!!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கிய நிலையில் பொதுமக்கள் வெள்ளத்தில் தவித்து வந்தனர். இப்படி இருக்கையில் சென்னை வானிலை மையம் மழை குறித்து முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாம்....

தமிழக மக்களே…, பொங்கல் பரிசு, மகளிர் உரிமை தொகை, வெள்ள நிவாரணம்…, ஒரே நேரத்தில் கிடைக்கும் பணப்பலன்கள்!! 

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதனால், தமிழக அரசானது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் நிவாரணத் தொகையாக ரூ. 6000 வழங்கி வருகிறது. இந்த சூழ்நிலையிலும், மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமை...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -