Sunday, May 19, 2024

தகவல்

ஒரு குடும்பத்தில் எவ்வளவு தங்க நகை வைக்கலாம் தெரியுமா? வருமான வரித்துறை அறிவிப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் தங்க நகைகள் அலங்காரத்திற்கு மட்டுமல்லாமல் சிறந்த முதலீடு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. அதிலும் செய்கூலி, சேதாரம் ஆகியவற்றை தவிர்ப்பதற்காக, பெரும்பாலனோர் தங்க நாணயங்களாக வாங்கி வருகின்றனர். இருந்தாலும் வீடுகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்க நகைகளை வைத்திருக்கக் கூடாது என வருமான வரித்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களே.., இதை உடனே...

மணிரத்தினத்திற்கு இணையாக பேசப்பட்ட இயக்குனர்.. ஒரே விஷயத்தில் தனது பெயரை நாரடித்து கொண்ட டைரக்டர்!!

தமிழ் சினிமாவில் தளபதி, நாயகன் போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர் மத்தியில் பிரபலமானவர் தான் இயக்குனர் மணிரத்தினம். கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன்  திரைப்படத்தின் பாகம் 2 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி அனைவரின் கவனத்தை ஈர்த்தது. மேலும் அந்த வருடத்தில் எந்த திரைப்படமும் அள்ளாத அதிக வசூலை...

இந்தியாவில் முதல் முறையாக நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை., தொடங்கி வைத்த பிரதமர் மோடி!!!

இந்தியாவில் நிலையான மற்றும் வலுவான போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதிய மைல்கல்லை எட்டும் நோக்கில், முதல் முறையாக கொல்கத்தாவில் நதிக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவையை, பிரதமர் மோடி இன்று (மார்ச் 6) தொடங்கி வைத்தார். தமிழகத்தில் வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை.., விண்ணப்பிக்க இது தான்...

தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??

தினந்தோறும் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (மார்ச் 06) சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலையின் ஒரு கிலோ நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம். மக்களவை தேர்தலில் நடிகர் வடிவேலு போட்டி., திமுக கட்சி...

TNPSC  வெளியிட்ட RMIC தேர்வு அறிவிப்பு., இதுதான் Last Date., உடனே அப்ளை பண்ணுங்க!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அரசுத்துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு மட்டுமல்லாமல் நுழைவுதேர்வுகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் (RMIC) சேர்வதற்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது Download PDF அந்த அறிவிப்பின் படி, 7ஆம் வகுப்பு மாணவர்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 11 ½,...

இனி அனைத்து இடங்களிலும் யுபிஐ பரிவர்த்தனை செய்வது குறையும்? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!!

இன்றைய காலகட்டத்தில் வணிக வளாகங்கள், ஆன்லைன் ஆர்டர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் யுபிஐ மூலம் பணம் செலுத்தி வருகின்றனர். இதற்காக Gpay, Phonepe உள்ளிட்ட பல்வேறு UPI செயலிகளும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபகாலமாக மொபைல் ரீசார்ஜ் போன்ற பரிவர்த்தனைகளுக்கு, ஒரு சில யுபிஐ செயலிகள் Convenience Fee நிர்ணயித்து வசூலித்து வருகின்றனர். IND...

TET தேர்வர்கள் கவனத்திற்கு.., இதுக்கு உடனே APPLY பண்ணுங்க.., வெளியான மாஸ் அறிவிப்பு!!!!

தமிழ்நாட்டில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் தகுதிவாய்ந்த ஆசிரியர்களை பணியமர்த்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் TN TET தேர்வு வாரியம்  TET PAPER 1 மற்றும் PAPER 2 போன்ற தேர்வுகளுக்கான கூடிய விரைவில் நடைபெற உள்ளது. இதனால் TET தேர்வர்கள் அனைவரும் தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில்...

என்னப்பா சொல்றீங்க.. தண்ணீரைக் கண்டால் அலர்ஜியா?? சிக்கி தவிக்கும் இளம் பெண்!!

கோடை காலமோ, மழை காலமோ நம்மில் பலபேருக்கு சருமத்தில் ஒவ்வாமை ஏற்பட்டு சொறி, அரிப்பு போன்ற பிரச்சனைகள் வரும். இதனால் இரவில் கூட தூங்க முடியாமல் அவதிப்படுகிறோம். இதன் விளைவால் தினசரி வேலையை கூட செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறோம். இந்த நிலையில் அமெரிக்காவில் ஓர் வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. முத்துவை இழிவாக பேசும் ரோகினி.,...

மூத்த குடிமக்களுக்கு அடித்த ஜாக்பாட்.., இந்த திட்டத்தில் சேர்ந்தால் 12 லட்சம் சம்பாதிக்கலாம்.., முழு விவரம் இதோ!!

மூத்த குடிமக்கள் தங்களது முதிர்வு காலத்தில் பணத்தை சேமிக்கும் வகையில் அஞ்சலகம் மற்றும் வங்கிகளில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட வருகிறது. மேலும் இந்த சேமிப்பு திட்டங்களில் டெபாசிட் செய்யும் தொகைகளுக்கு ஏற்ப வட்டியும் அந்த நிறுவனங்கள் வழங்கி வருகிறது. இந்நிலையில் அஞ்சலகத்தில் இருக்கும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத்திட்டம் பற்றி பார்ப்போம். IPL 2024.., வெற்றிக்காக...

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 5% உயர்வு., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட திரிபுரா!!!

மத்திய மாநில அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஆண்டுக்கு இருமுறை வழங்கப்படுகிறது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 உயர்த்த வாய்ப்புள்ளதாக வட்டாரங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திரிபுரா மாநில ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அம்மாநில முதல்வர் மாணிக் சாஹா அறிவித்துள்ளார். வங்கி...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -