Tuesday, May 21, 2024

கல்வி

ஆன்லைனில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம் முடிவு!!

கொரோன பரவலால் நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்க கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலம் பாடம் நடத்தி வருகின்றனர் அதுமட்டுமில்லாமல் பல தேர்வுகள் ரத்தானது, ஆனால் இப்பொழுது இறுதி ஆண்டு தேர்வுகளை ஆன்லைனில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. ENEWZ – சமூக வலைதள...

உயர்கல்வியில் உருமாறும் சீர்திருத்தங்கள் தொடர்பான மாநாடு – நாளை தொடங்கி வைக்கவுள்ளார் மோடி!!

புதிய கல்வி கொள்கையில் உள்ள சீர்திருத்தங்கள் பற்றி நாளை பிரதமர் உயர்கல்வியில் உருமாறும் சீர்திருத்தங்கள் தொடர்பான மாநாட்டில் காணொளி வாயிலாக உரை நிகழ்த்த உள்ளார். புதிய கல்வி கொள்கை: கடந்த 1986 ஆம் ஆண்டு கல்விக்கு என்று ஒரு கொள்கை பின்பற்றப்பட்டு வந்தது, இந்தியாவில். அதனை தொடரந்து, இந்த கொள்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது....

இந்த வாரம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்?? – மதிப்பெண்களை எப்படி பார்க்கலாம்!!

இந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இந்த வாரம் எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு: கடந்த சில மாதங்களாக இருக்கும் கொரோனா பாதிப்பால், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அவர்களுக்கு, ஏற்கனவே எழுதிய மதிப்பெண்களை வழங்க அரசு உத்தரவிட்டது. ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும் அதனால்,...

தமிழகத்தில் நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை தகவல்!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில், நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளன.  பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ள நிலையில் இது வெளியாகி உள்ளது. பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை...

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் நிலை?? அமைச்சர் கவலை!!

தமிழகத்தில் 2013ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் நிலை கவலை அளிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். மேலும் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து சில தகவல்களையும் அமைச்சர் கூறி உள்ளார். பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 3 மாதத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களுக்கு...

100 கோடி மாணவர்களின் கல்வியை பாதித்த கொரோனா – ஐநா அறிக்கை!!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் செவ்வாய்க்கிழமை அன்று பேசினார். அதில், கொரோனா தொற்று உலகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு கல்விக்கு பெரும் பாதிப்படைந்துள்ளது, கொரோனவால் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் 100 கோடி மாணவர்களை பாதிப்படைந்து உள்ளதாகவும், குழந்தைகளை பாதுகாப்பாக மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் செல்வதே அரசாங்கங்களின் முதன்மை முன்னுரிமையாக இருக்க...

மருத்துவப் படிப்பில் ஓபிசி 50% இட ஒதுக்கீடு – தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!!

மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து 50 சதவீதத்தை தமிழக மாணவர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பான புதிய மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு. ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் இணைய கிளிக் பண்ணுங்க!! மருத்துவப் படிப்பின் 50% இடஒதிக்கீடு: சென்னை உயர்நீதி மன்றத்தில் மருத்துவ படிப்பிற்காக திமுக, அதிமுக,...

தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு?? அமைச்சர் விளக்கம்!!

தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தக் கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். மேலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட் தொடர்பான சில அறிவிப்புகளையும் அமைச்சர் வெளியிட்டு உள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 3 மாதத்திற்கும் மேலாக பள்ளிகள்...

UPSC சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு – தமிழக மாணவர் 7ம் இடம்!!

சிவில் சர்வீசஸ் தேர்வு 2019 முடிவுகளை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யு.பி.எஸ்.சி) அறிவித்துள்ளது. தேசிய அளவில் பிரதீப் சிங் தேர்வில் முதலிடம் பிடித்தார். பெண்களில் பிரதீபா வர்மா முதலிடம் வகிக்கிறார். UPSC சிவில் சர்வீஸ் முடிவுகள்: 2019ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் 829 மாணவர்கள் எழுதினர். தற்போது இந்த தேர்வின் இறுதி முடிவு...

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு – புதிய கல்வி கொள்கையில் திட்டம்!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு காலை உணவோடு சேர்த்து கூடுதலாக வழங்கப்பட வேண்டும் என்று புதிய தேசிய கல்வி கொள்கை (என்இபி) முன்மொழிந்துள்ளது. புதிய கல்வி கொள்கை: இந்த வார தொடக்கத்தில் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கை, சத்தான காலை உணவுக்குப் பிறகு அறிவாற்றல் ரீதியாக மிகவும்...
- Advertisement -

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 1

https://www.youtube.com/watch?v=oTSYwpEJuW8  Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!
- Advertisement -