இந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இந்த வாரம் எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பு:
கடந்த சில மாதங்களாக இருக்கும் கொரோனா பாதிப்பால், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அவர்களுக்கு, ஏற்கனவே எழுதிய மதிப்பெண்களை வழங்க அரசு உத்தரவிட்டது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
அதனால், அதற்கான மதிப்பெண்கள் பட்டியலை இந்த வாரம் அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 9.7 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வுக்காக முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் 12 வகுப்பு பொது தேர்வு முடிவுகள் போல் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.
எப்படி பார்க்கலாம்:
மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை பர்கா வேண்டும் என்றால்,
- முதலில், தமிழக கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ பக்கமான tnresults.nic.in இல் நுழைய வேண்டும்.
- பின்பு, ‘SSLC Exam 2020 Results’ இல் கிளிக் செய்ய வேண்டும்.
- பின்பு, அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை அளித்தால், மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் வரும்.
- அதனை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
August 10 result