Sunday, May 19, 2024

vijay

புகார் அளிக்கச் சென்ற பெண் முன்பு சுயஇன்பம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் – உ.பி.யில் பரபரப்பு!!

உத்தரபிரதேசத்தின் தியோரியாவில் உள்ள ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு பெண் புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு சென்றபோது சுயஇன்பம் செய்துள்ளார். பல நாட்களாக மீண்டும் மீண்டும் தவறாக நடந்து கொண்டதால், அந்தப் பெண் ஒரு வீடியோவை பதிவு செய்தார், அது இப்போது வைரலாகிவிட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர்: உத்தரபிரதேசத்தின் தியோரியாவில் ஒரு போலீஸ் நிலையத்திற்குள் ஒரு பெண் புகார்தாரருக்கு...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது..? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்து உள்ளார். பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் 3 மாதத்திற்கும் மேலாக பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக கோடை...

சவரனுக்கு 344 ரூபாய் உயர்ந்த தங்கம் – இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சற்று குறைந்திருந்த நிலையில் இன்று சவரனுக்கு 344 ரூபாய் அதிகரித்து உள்ளதால், பொதுமக்கள் கவலை அடைந்து உள்ளனர். தொடர்ந்து ஏறி வரும் தங்கத்தின் விலை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இன்றைய விலை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் 25ம் தேதியில் இருந்து 3 மாதத்திற்கும் மேலாக...

உலகின் முதல் ஆன்லைன் பி.எஸ்.சி பட்டப்படிப்பு – ஐஐடி மெட்ராஸ் அறிமுகம்!!

ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகள் இல்லாமல் ஐ.ஐ.டி மெட்ராஸ் உலகின் முதல் ஆன்லைன் பி.எஸ்.சி பட்டப்படிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இது குறித்த முழு விபரங்கள் இந்த பதிவில் வழங்கப்பட்டு உள்ளது. ஐஐடி மெட்ராஸ்: தற்போதைய காலத்தின் தேவையைப் பொறுத்து, ஐஐடி மெட்ராஸ் தரவு அறிவியல் மற்றும் டேட்டா சயின்ஸ் பிரிவில் (Technology Programming and Data Science) உலகின்...

தேசிய மருத்துவர்கள் தினம் 2020 – ஏன்? எதற்காக? கொண்டாடப்படுகிறது!!

மருத்துவர்கள் தினம் எனும் இந்த சிறப்பு நாள் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் போராடும் மனிதர்களுக்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்லாமல், ஒரு புதிய வாழ்க்கையையும் கொடுக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சேவை: மருத்துவர்களுக்கு பூமியில் கடவுளின் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அவர் உயிர் கொடுப்பவர் என்றும் அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு சூழ்நிலையிலும் மருத்துவர்கள் தங்கள் கடமையைச் செய்கிறார்கள் மற்றும் நோயாளிகளுக்கு சிறந்த...

அப்போ அன்வர்? – டிக்டாக் தடையால் வார்னரை கிண்டல் செய்த அஸ்வின்!!

டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் தடை அறிவிக்கப்பட்ட பின்னர், அஸ்வின் ட்விட்டரில் வார்னரை கிண்டல் செய்தார், "அப்போ அன்வர்?"என வார்னரை டேக் செய்து பதிவிட்டு இருந்தார். இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 1995 ஆம் ஆண்டு வெளியான "பாஷா" திரைப்படத்தின் பிரபலமான உரையாடல் ஆகும். வார்னர் டிக்டாக்: ஆஸ்திரேலிய நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் குறித்து தனது கருத்து...

2021ம் ஆண்டு ஜூன் வரை ‘இலவச ரேஷன் பொருட்கள்’ – மாநில முதல்வர் அறிவிப்பு..!

மேற்கு வங்க மாநிலத்தில் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஏழை மக்களுக்கு ரேஷன் கடைகளில் இலவச அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார். இலவச ரேஷன் திட்டம்: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவால் மக்கள் வருமானம் இன்றி தவிக்கின்றனர். மேலும் வரிவசூல்...

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி – தனியார் மருத்துவமனையில் அனுமதி!!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சென்னை மியாட் மருத்துவமனை அறிவித்து உள்ளது. கொரோனா உறுதி: தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. ஏற்கனவே திமுக.,வைச் சேர்ந்த இரு...

கட்டணம் செலுத்துமாறு பெற்றோரை கட்டாயப்படுத்த கூடாது – தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!!

கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் தற்போது கட்டணம் செலுத்துமாறு தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தக்கூடாது என்று தமிழ்நாடு அரசு இன்று அறிவுறுத்தியுள்ளது. கல்விக்கட்டணம்: மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசாங்கம் தாக்கல் செய்த சமர்ப்பிப்பில், பெற்றோர்கள் கட்டணம் செலுத்த முன் வந்தால் ஆட்சேபனை இல்லை என்று கூறப்பட்டது. "இந்த பணத்தை ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க...

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து புதிய உச்சத்தில் உள்ளது. இன்றைய விலை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டு நகை வியாபாரம் நடைபெறாமல் இருந்தது. இருப்பினும் முதலீட்டாளர்கள் அதிகளவில்...

About Me

2209 POSTS
1 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img