Sunday, May 19, 2024

Kavya

மெட்ரோ பயணிகளே.., பயணச்சீட்டு எடுப்பதில் வந்த அதிரடி மாற்றம்.., இன்று முதல் அமல்!!!

சென்னை வாசிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது தான் மெட்ரோ ரயில் சேவை. அதற்கேற்றாற்போல் நாளுக்கு நாள் மெட்ரோவில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால் பயணிகளின் வசதிக்காக பல புது புது அம்சங்களை மெட்ரோ நிர்வாகம் அறிவித்து வருகிறது. மேலும் சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி...

ஆதார் மூலம் உங்க விவரம் திருடப்படுகிறதா?? அப்ப இத மட்டும் செஞ்சிடுங்க போதும்!!!

நாடு முழுவதும் இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால் வங்கிகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்ற அனைத்து இடங்களிலும் ஆதார் கார்டு கட்டாயம் தேவைப்படுகிறது. ஆனால் இந்த ஆதார் கார்டின் மூலம் எவ்வளவு நன்மை உள்ளதோ அதே அளவிற்கு பல தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. அதாவது நாம் வெளியிடங்களில்...

11, 12 ஆம் வகுப்பு மாணவர்களே.., இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்.., வெளியான அறிவிப்பு!!!

தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் மாணவர்களின் கல்வித் திறனை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம், புதுச்சேரியில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது நிதி பிரச்சனைகள் காரணமாக மடிக்கணினி வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கூடிய...

1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.27 வரை விடுமுறை.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவு வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு இருப்பதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் இந்த கடும் பனியினால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வட மாநிலங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் தற்போது இதை தொடர்ந்து ஹரியானா மாநிலத்தில் நிலவி வரும்...

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்.., குவாட்டர் விலை அதிரடியாக உயர்வு.., எவ்வளவு தெரியுமா??

தமிழகத்தில் பண்டிகை, கோவில் திருவிழாக்கள் போன்ற ஏதேனும் ஒரு விசேஷம் வந்துவிட்டால் போதும் மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் குவிய ஆரம்பித்து விடுவார்கள். இதன் மூலம் பல கோடி ரூபாய்க்கு மது பாட்டில்கள் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது மது பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தமிழக...

தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களே.., இதற்கான கட்டணம் அதிரடியாக உயர்வு.., அரசாணை வெளியீடு!!!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வண்ணம் உள்ளது. அந்த வகையில் இப்போது தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவியர்கள் தங்கி படித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் தற்போது...

ஏய்.., அப்பத்தா நிறுத்து.., விசாலாட்சியை பொளந்துகட்டிய தாரா.., ஆடிப்போன கதிர்!!!

எதிர்நீச்சல் சீரியலில் ஒட்டுமொத்த குடும்பமும் இப்போது குணசேகரனுக்கு எதிராக மாறிவிட்டது. ஒரு பக்கம் வீட்டு பெண்கள் அனைவரும் தர்ஷினியை தேடி வருகின்றனர். இந்த பக்கம் விசாலாட்சி அவர்களை கொலை செய்ய குணசேகரனிடம் சொல்கிறார். இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுகான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவில் விசாலாட்சி கதிர், ஞானத்திடம் குணசேகரனுக்கு சப்போட்டா...

தமிழக மக்களே…, 4 நாட்கள் தொடர் விடுமுறை.., இந்த பகுதியில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்!!!

தமிழகத்தில் பண்டிகை நாட்களின் போது மக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் இப்போது வரும் ஜனவரி 25ஆம் தேதி தைப்பூச திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து ஜனவரி 26 குடியரசு தினமும், 27, 28 ஆம் தேதி வார விடுமுறையும் வரவுள்ளது. இப்படி...

மூத்த குடிமக்களுக்கு பம்பர் ஆஃபர்.., மாதந்தோறும் வட்டி தரக்கூடிய FD கணக்கு.., முழு விவரம் இதோ!!!

இன்றைய காலகட்டத்தில் முதியவர்கள் பலரும் ஓய்வு காலத்தில் லாபம் ஈட்டக்கூடிய வகையில் பல முதலீடு திட்டங்களில் பணத்தை டெபாசிட் செய்கின்றனர். இந்நிலையில் மூத்த குடிமக்கள் பயனடையும் வகையில் FD திட்டத்தில் பணத்தை சேமித்தால் ஒவ்வொரு மாதமும் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம். அதாவது FD  திட்டத்தில் இரண்டு முறை உள்ளது. அதில் ஒன்று பணத்தை டெபாசிட் செய்து...

தமிழக அரசு பேருந்துகளில் மாற்றம்.., இனி அந்த பிரச்சனை இருக்காது.., அமைச்சர் சிவசங்கர் அதிரடி!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி போக்குவரத்து துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்தால் அந்த பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மீது தான் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து இருந்தனர். ஆனாலும் மாணவர்கள் பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்வது...

About Me

5330 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img