Ram poct24
Uncategorized
இசைப்புயல் ஆஸ்கார் நாயகன் திலிப்குமார் To எ ஆர் ரஹ்மான்
இசைப்புயல் ஆஸ்கார் நாயகன் திலிப்குமார் To எ ஆர் ரஹ்மான்
https://youtu.be/TzGAEHLh310
Uncategorized
ஜல்லிக்கட்டு 2020 – தமிழக அரசு சுற்றுலாத் துறை புதிய திட்டம்
இந்த முறை தமிழக
அரசு
சுற்றுலாத்
துறை
ஜல்லிக்கட்டினைக்
காண
புதிய
திட்டத்துடன்
கூடிய
3 நாள்
சுற்றுலாவையும்
அறிவித்துள்ளது. 16 ஜனவரி 2020 முதல்
19 ஜனவரி
2020 அதிகாலை
வரை
இந்த
சுற்றுலா
நிகழ
இருக்கிறது. இதில் சேர
முன்பதிவு
செய்ய
வேண்டும்.
சுற்றுலாத் திட்டம்:
பொங்கலுக்கு மறுநாள்
16ம்
தேதி
இரவு
9 மணிக்கு
, திருவல்லிக்
கேணி
சுற்றுலா
வளர்ச்சிக்
கழகத்திலிருந்து
பேருந்து
புறப்படுகிறது. 17ம் தேதி
அதிகாலை
மதுரையை
அடையும்
*காலை
உணவிற்கு
பிறகு
பேருந்து
அலங்காநல்லூருக்கு
செல்லும்.
*ஜல்லிக்
கட்டு
போட்டிகளை
காண
உங்களுக்கு
சிறப்பு
அனுமதி
வழங்கப்படும்.
*ஜல்லிக்கட்டு
முடிந்த
பிறகு,
அன்றைய
தினம்
இரவு
விடுதியில்
தங்க
ஏற்பாடு
செய்யப்படும்.
*மறுநாள்
காலை
முதல்
இரவு
வரை
மதுரையின்
முக்கிய
சுற்றுலாத்
தளங்களை
காண
நீங்கள்
அழைத்துச்
செல்லப்படுவீர்கள்.
மதுரை மீனாட்சி அம்மன்
கோவில்,
திருமலை
நாயக்கர்
மஹால்,
காந்தி
அருங்காட்சியகம்,
அழகர்
கோவில்
ஆகிய
சுற்றுலாத்
தலங்களுக்கு
அழைத்துச்
செல்லப்படுவர்.
கட்டண விபரம்:
*பெரியவர்களுக்கு
கட்டணம்
- ரூ.
4300
*சிறியவர்களுக்கு
கட்டணம்
- ரூ.
3450
*குளிர்
சாதன
அறை
வசதி
வேண்டுவோர்
கட்டணம்
- ரூ.
4500
மேலும் தகவல்களுக்கு www.tamilnadutourism.org என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
செய்திகள்
நாடு முழுவதும் உள்ள பல்கலைகளில் போலீஸ் பாதுகாப்பு
டில்லி பல்கலையில்
நடந்த
வன்முறை
தாக்குதலின்
எதிரொலியாக
நாடு
முழுவதும்
உள்ள
பல்கலைகளில்
போலீசார்
குவிக்கப்பட்டுள்ளனர்.
டில்லி ஜே.என்.யூ பல்கலை வன்முறை:
டில்லி ஜே.என்.யூ
பல்கலையில்
நேற்று
இரவு
ஆசிரியர்கள்
மற்றும்
மாணவர்கள்
மீது
முகமூடி
அணிந்த
நபர்கள்
தாக்குதல்
நடத்தினர். இதனால் 20க்கும்
மேற்பட்டோர்
காயமடைந்தனர். இதற்கு பல்வேறு
தரப்பிலிருந்து
எதிர்ப்புகளும்,
கண்டனங்களும்
கிளம்பியுள்ளன. மேலும் தாக்குதல்
நடத்திய
மர்ம
நபர்களை
கண்டறிந்து
நடவடிக்கை
எடுக்குமாறு
நேற்று
டில்லி,
ஹைதெராபாத்,
மேற்குவங்கம்,
மும்பை
ஆகிய
பல்கலைக்கழக
மாணவர்கள்
விடிய
விடிய
போராட்டம்
நடத்தினர்.
போலீசார் பாதுகாப்பு:
இந்நிலையில் இன்று
(ஜன.,06)
வாரணாசியில்
உள்ள
பானாரஸ்
இந்து
பல்கலை.,
அலிகர்
இஸ்லாமிய
பல்கலை.,
உள்ளிட்ட
நாடு
முழுவதிலும்
உள்ள
பல்வேறு
பல்கலை.,களில்
போலீசார்
குவிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு
கவசம்,
தடிகளுடன்
போலீசார்
பாதுகாப்பு
பணியில்
ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்களின்
பாதுகாப்பு
கருதி
போலீஸ்
பாதுகாப்பு
போடப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது.
Uncategorized
Xiaomi’s New Smart Watch – Watch Color Launched in China
Xiaomi has unveiled its first smartwatch of 2020
already. The Watch Color has a 1.39-inch circular AMOLED display, and comes in
black or silver. It is rated for 14 days' worth of battery life with normal
use, and also has other potentially...
Uncategorized
மாருதி வேகன்ஆர் கார் விற்பனையில் புதிய சாதனை
விற்பனையில் இந்தியாவில்
டாப்
5 கார்களில்
ஒன்றாக
மாருதி
வேகன்ஆர்
கார்
இடம்புடித்துள்ளது. நகர்புறத்தில்
பயன்படுத்துவதற்கு
சிறந்த
பட்ஜெட்
மாடல்
கார்
என்ற
பெருமையையும்
இது
பெற்றுள்ளது.
இதன் சிறப்பம்சங்கள்:
அடக்கமான வடிவம்,
போதுமான
வசதிகள்,
அதிக
ஹெட்ரூம்
இடவசதி
மற்றும்
காரின்
விலை
ஆகியவை
இதன்
விற்பனைக்கு
முக்கிய
காரணமாகும். கடந்த ஜனவரி
மாதம்
புதிய
தலைமுறை
மாருதி
வேகன்
ஆர்
இந்தியாவில்
விற்பனைக்கு
அறிமுகமானது.
வடிவமைப்பிலும்,
வசதிகளிலும்
முற்றிலும்
புதிய
மாடலாக
வந்தது.
அத்துடன்
வழக்கமான
1.0 லிட்டர்
பெட்ரோல்
இன்ஜின்
மட்டுமின்றி,
1.2 லிட்டர்
பெட்ரோல்
இன்ஜின்
தேர்விலும்
வந்தது.
மேனுவல்
மற்றும்
ஏஎம்டி
கியர்பாக்ஸ்
தேர்வுகளில்
கிடைத்தது.
விற்பனையில் புதிய சாதனை:
அறிமுகம் செய்யப்பட்டு
ஓர்
ஆண்டு
நெருங்கும்
நிலையில்,
ஒரு
லட்சத்தை
தாண்டி
விற்பனையில்
புதிய
சாதனை
படைத்துள்ளது.
கடந்த
மாதம்
வரை
1,03,325 வேகன் ஆர் கார்கள்
விற்பனையாகி
இருக்கின்றன.
இம்மாதம்
மேலும்
14,650 கார்கள்
விற்பனை
செய்யப்பட்டு
இருக்கின்றன.
கடந்த
ஆண்டு
நவம்பர்
மாத
விற்பனையுடன்
ஒப்பிடுகையில்,
இது
29.5 சதவீதம்
அதிகம்
ஆகும்.
திறன் மற்றும் விலை விபரம்:
காரில் இருக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.2 லிட்டர் பெட்ரோல்...
செய்திகள்
இந்தியாவில் ஒரே மாதத்தில் 491 பிஞ்சு குழந்தைகள் பலி – தொடரும் சோகம்
ராஜஸ்தான் மாநில
மருத்துவமனையில்
272 பிறந்த
குழந்தைகள்,
குஜராத்
மாநில
மருத்துவமனையில்
219 பிறந்த
குழந்தைகள்
கடந்த
ஒரு
மாதத்தில்
உயிர்
இழந்திருப்பது
நாடு
முழுவதும்
பெரும்
அதிர்வலைகளை
ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் நடந்த சோகம்,
கடந்த
டிசம்பர்
மாதத்தில்
மட்டும்
ராஜஸ்தானில்
பிகானீரிலுள்ள
சர்தார்
படேல்
அரசு
மருத்துவமனையில்
புதிதாக
பிறந்த
162 பிஞ்சுக்
குழந்தைகள்
உயிரிழந்துள்ளனர்.
கோட்டா
நகரிலுள்ள
ஜே.கே.லான்
அரசு
மருத்துவமனையில்
110 பிறந்த
குழந்தைகள்
கடந்த
மாதத்தில்
பலியாயினர்.
குஜராத்திலும்,
கடந்த ஒரே மாதத்தில், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிலுள்ள அரசு மருத்துவமனையில் 134 பிறந்த குழந்தைகளும், அகமதாபாத்திலுள்ள அரசு மருத்துவமனையில் 85 பிறந்த குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
மாறிமாறி குற்றச்சாட்டு:
இது குறித்து ராஜஸ்தானை
ஆளும்
காங்கிரஸ்
கட்சியின்
முதல்வரான
அசோக்
கெலாட்,
'குழந்தைகள்
இறப்பு
ஒரு
முக்கிய
பிரச்னை.
இதனை
அரசியலாக்கக்கூடாது.
ஒரு
குழந்தை
கூட
சிகிச்சையின்போது
உயிரிழக்கக்கூடாது
என்பதில்
அரசும்,
மருத்துவமனை
நிர்வாகமும்
கூடுதல்
கவனம்
மேற்கொள்ள
வேண்டியது
கடமையாகும்'
என்றார்.
இது குறித்த கேள்விக்கு,
குஜராத்தை
ஆளும்
பா.ஜ.,
முதல்வர்
விஜய்
ரூபானி
செய்தியாளர்களுக்கு
பதிலளிக்காமல்
சென்றுவிட்டார்.
இந்நிலையில் இவ்விரு
கட்சியினரும்
மாறிமாறி
குற்றச்ச்சாட்டுகளை
தெரிவித்து
வருவகின்றனர்.
செய்திகள்
ஆபரணத் தங்கத்தின் விலை விறுவிறு உயர்வு – இன்றைய நிலவரம்
சென்னையில் இன்று
ஆபரணத்
தங்கத்தின்
விலை
ரூ.
31,000 ஐ
தாண்டியுள்ளது. இந்த புத்தாண்டு
தொடங்கியதில்
இருந்து
நாளுக்கு
நாள்
தங்கத்தின்
விலை
ஏறிக்கொண்டே
உள்ளது. சர்வதேச சந்தையின்
நிலவரத்திற்கேற்ப
ஒவ்வொரு
நாலும்
தங்கத்தின்
விலை
நிர்ணயம்
செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை இன்று,
தங்கத்தின் விலை
சவரனுக்கு
ரூ.512
உயர்ந்து
ரூ.31,168-க்கு
விற்பனை
செய்யப்பட்டு
வருகிறது. ஒரு கிராம்
ஆபரணத்
தங்கம்
ரூ.
64 உயர்ந்து
ரூ.
3,896 க்கு
விற்பனை
செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை இன்று,
சென்னையில் ஒரு
கிராம்
வெள்ளியின்
விலை
ரூ.1.30
உயர்ந்து
ரூ.52.30க்கு
விற்பனை
செய்யப்படுகிறது. நேற்று 51 ரூபாய்க்கு
விற்பனை
செய்யப்பட்டது.
ஒரு
கிலோ
வெள்ளியின்
விலை
ரூ.52,300
ஆக
இருக்கிறது.
Uncategorized
இந்த ஆண்டில் இஸ்ரோவின் முதல் செயற்கைகோள் – ஜிசாட் 30
2020 ம் ஆண்டின்
முதல்
செயற்கைக்கோளான
ஜிசாட்
30 இந்த
மாதம்
ஜன.
17 இல்
விண்ணில்
ஏவப்படும்
என
இஸ்ரோ
தலைவர்
சிவன்
தெரிவித்துள்ளார். இது குறித்து
அவர்
தெரிவித்துள்ளதாவது,
ஐரோப்பிய
விண்வெளி
ஆய்வு
நிறுவனமான
பிரெஞ்ச்
கயானாவில்
இருந்து
இதனை
இஸ்ரோ
ஏவ
உள்ளது. மேலும் இந்த
ஜிசாட்
30 செயற்கைகோள்
3450 கிலோ
எடை
கொண்டது.
இந்த செயற்கைகோள் இந்தியாவின் இணையதள வளர்ச்சியில் புரட்சிகரமாக அமையும் என கூறப்படுகிறது. இது கிராமப்புறங்களில் இணையதள வேகத்தை அதிகப்படுத்த உதவும் எனக் கூறப்பட்டுள்ளது.
செய்திகள்
பரவும் காட்டு தீ பலியாகும் காட்டு விலங்குகள் | அமேசான்க்கு அடுத்து ஆஸ்திரேலியநாடுகள்
பரவும் காட்டு தீ பலியாகும் காட்டு விலங்குகள் - அமேசான்க்கு அடுத்து ஆஸ்திரேலியநாடுகள்
https://youtu.be/AyENQ9Lh1bQ
செய்திகள்
தல பட ஷூட்டிங் – தர்பாருக்காக வெயிட்டிங் (சென்னையில் இன்று கனமழை)
விடுமுறைகள் முடிந்து
பள்ளி,
கல்லூரிகள்
திறந்துவிட்டன. இனி அனைவரும்
அடுத்து
சில
நாட்களில்
வரவிருக்கும்
பொங்கல்
விடுமுறைக்காக
காத்திருக்க
வேண்டியது
தான். இந்நிலையில்
இன்று
தமிழகம்
மற்றும்
இந்தியாவில்
நடக்கவுள்ள,
நடந்த
சில
விஷயங்களை
காண்போம்.
சட்டசபை கூட்டத்தொடர்:
தமிழக
சட்டசபைக்கான
கூட்டத்தொடர்
இன்று
தொடங்க
இருக்கிறது. முதல் நாள்
ஆன
இன்று
சபாநாயகர்
அவர்கள்
உரை
நிகழ்த்துவது
வழக்கம். இன்று நடக்கவிருக்கும்
கூட்டத்தொடரில்
மேலும்
3 புதிய
மாவட்டங்களுக்கான
அறிவிப்பு
வெளியாகும்
என
எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்மிகம்:
வைகுண்ட
ஏகதேசியான
இன்று
வைணவ
கோயில்களில்
பரமபத
வாசல்
திறப்பு
நிகழ்ச்சி
கோலாகலமாக
நடைபெற்றது.
திருச்சி
ஸ்ரீரங்கம்,
திருப்பதி
ஏழுமலையான்
உள்ளிட்ட
கோயில்களிலும்
பக்தர்கள்
கூட்டம்
அலைமோதுகிறது.
சென்னையில் மழை:
சென்னையில்
நேற்று
மாலை
முதல்
மேகமூட்டமாக
காணப்பட்டது. இந்நிலையில்
இன்று
காலை
பல
இடங்களில்
மலை
பெய்துள்ளது. மேலும் மழை
பெய்ய
வாய்ப்புள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
டில்லி பல்கலைகழக தாக்குதல்:
டில்லி
ஜவஹர்லால்
நேரு
பல்கலைகழகத்தில்
மர்மநபர்கள்
கொலைவெறித்தாக்குதலை
நடத்தியுள்ளனர்.
இதற்கு
பல்வேறு
தலைவர்கள்
தொடர்ந்து
கண்டனம்
தெரிவித்துள்ளனர்.
தல பட ஷூட்டிங் - தர்பாருக்காக வெயிட்டிங்:
நடிகர் அஜித்குமார் தனது அடுத்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்...
About Me
1304 POSTS
0 COMMENTS
Latest News
பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...