Friday, May 3, 2024

Nagaraj

தமிழக மாணவர்களே., கல்வி கடனுக்கான சிறப்பு முகாம் ஏற்பாடு., மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்தததை தொடர்ந்து, பலரும் கல்வி கடன்களுக்காக அலைந்து கொண்டிருக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு கட்டமாக சிறப்பு கல்வி கடன் முகாம்களை ஏற்படுத்தி உள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் அறிவித்துள்ளார். இதன் முதல் கட்ட முகாம் நேற்று (செப்டம்பர் 5)...

சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி கடன் தொகை ரூ.30 லட்சமாக உயர்வு., அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கர்நாடக அமைச்சர்!!!

நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், உயர்கல்வி பயில்வதற்கான சலுகைகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் சிறுபான்மை மாணவர்களுக்கு, KMDC மூலம் வழங்கப்பட்டு வரும் கல்வி கடன் தொகைக்கான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக அம்மாநில வீட்டு வசதி மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் B.Z.ஜமீர் அகமது கான் தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் அதன்படி "வெளிநாட்டில்...

உ.பி.யில் ரேபிஸ் நோயால் தந்தையின் மடியில் உயிரிழந்த சிறுவன்., வைரலாகும் இந்த வீடியோ!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தெரு நாய்கள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் உத்திரபிரதேச காஸியாபாத் பகுதியில் 14 வயது சிறுவன், ஒரு மாதத்திற்கு முன்னதாக நாயால் கடிபட்டுள்ளார். இது குறித்து அச்சிறுவன் வீட்டில் தெரிவிக்காததால், ரேபிஸ் நோய் தொற்று உடல் முழுவதும் பரவி உள்ளது. திடீரென விலங்குகளை...

கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டம்., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட குஜராத் முதல்வர்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அரசுப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று (செப்டம்பர் 5) ஆசிரியர் தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலத்தில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அம்மாநில முதல்வர் பகவந்த் மான் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் அதாவது "கல்வியில்...

வங்கி வாடிக்கையாளர் அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு., கிடப்பில் உள்ள கோடிக்கணக்கான பணம்? திரும்ப பெற இத செய்யுங்க!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வங்கிகளில் உரிமை கோரப்படாமல் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் உள்ளதாக அண்மையில் அறிவித்துள்ளனர். இதனை வாடிக்கையாளர் அல்லது அவர்களது வாரிசுகளுக்கு திருப்பித் தருவதற்காக உத் காம் (UDGAM) எனும் போர்டலையும்...

தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களின் 5 கோரிக்கைகள் நிறைவேற்றம்? அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!!!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான நேற்று (செப்டம்பர் 5) நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சென்னையில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 390 சிறந்த ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டதை அடுத்து, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...

TNPSC-யில் இந்த மாதத்திற்கான துறை தேர்வு முடிவுகள் வெளியீடு., உள்ளே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்!!!

தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு மட்டுமல்லாமல் துறைத்தேர்வுகளையும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அவ்வப்போது நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 15.05.2023 முதல் 19.05.2023 வரை மற்றும் 22.05.2023 முதல் 25.05.2023 வரையிலும் துறை தேர்வுகள் நடத்தப்பட்டது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் ஆயிரக்கணக்கானோர் பங்கு பெற்ற இந்த துறை தேர்வின் முடிவுகள்...

பார்வையற்ற பேராசிரியர் முன் கோமாளி தனம் செய்த மாணவர்கள்., வைரலான வீடியோவால் நடந்த டுவிஸ்ட்!!!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கலை அறிவியல் கல்லூரியில், பார்வையற்ற பிரியேஷ் என்பவர் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் பாடம் எடுக்கும் போது, மாணவர்கள் அவர் முன் வந்து ஆடுவது, மேஜை மீது படுத்துக்கொண்டு கேம்ஸ் விளையாடுவது என கோமாளித்தனமான சேட்டைகளை தொடர்ந்து செய்து வந்துள்ளனர். இதனை கண்டுகொள்ளாத பேராசிரியரோ மாணவர்களுக்கு பாடங்களை...

TNPSC தேர்வாணையத்தின் சர்வேயர் பணியிடத்திற்கான போட்டி தேர்வு., வாய்ப்பை தவற விட்றாதீங்க!!!

தமிழகத்தில் சர்வே மற்றும் நிலப் பதிவேடு துறைகளில் உள்ள சர்வேயர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுத்துறைகளில் பணியாற்ற ஆர்வமுள்ளவர்களுக்கு, மிகவும் பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம் ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மிக குறைந்த விலையில் ஆன்லைன் லைவ் கோர்ஸ்-ஐ...

அரசு ஊழியர்களுக்கு ரூ.2 லட்சம் வரை பணபலன் கிடைக்க வாய்ப்பு? அகவிலைப்படி உயர்வு குறித்த அப்டேட்!!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக விரைவில் உயர்த்த உள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதோடு 18 மாத நிலுவை தொகையும் சேர்த்து வழங்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் உயர்தர பதவிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட ரூ.2 லட்சத்து 18 ஆயிரம் வரை...

About Me

6404 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தமிழக பிளஸ் 2 மாணவர்களே., இந்த தேதியில் பொதுத்தேர்வு ரிசல்ட் கன்பார்ம்? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!!

தமிழகத்தில் மாநில கல்வித்திட்டத்தில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விடைத்தாள்...
- Advertisement -spot_img