இனியாவை எந்த ஸ்கூலிலும் சேர்க்க விடாமல் செய்யும் ஹெட் மாஸ்டர் – அதிர்ச்சியில் ‘பாக்கியலட்சுமி’ குடும்பம்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி இனியா செய்த அனைத்து தவறுக்கும் பாக்கியா மீது பழியை போட்டு மசாலா பொருட்கள் அனைத்தையும் தூக்கி எரிந்த நிலையில் எழில் கோபி மீது கோவமடைகிறார்.

பாக்யலட்சுமி

நேற்றைய எபிசோடில் இனியா தொடர்ந்து செய்த தவறுகளுக்கு கோபி பாக்கியா மீது கோவப்படுகிறார். உன்னால் தான் இதெல்லாம் நடந்தது என்று மசாலா பொருட்கள் அனைத்தையும் தூக்கி எறிந்தார். இன்றைய எபிசோடில் எழில் கோபி செய்ததை நினைத்து கோவமடைகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இனியா பாக்கியாவிடம் வந்து தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறார். இதனால் பாக்கியா கோவமடைகிறார். நான் படிக்காமல் போனதால் தான் இந்த அளவிற்கு தொடர்ந்து அவமானப்பட்டு நிற்பதாக சொல்கிறார். இந்த நிலை உனக்கு வர கூடாதுனு தான் எவ்வளவு தூரம் போராடியதாக சொல்கிறார்.

மேலும் தான் நல்ல அம்மா இல்லை என்ற பெயர் வேறு என்று கதறி அழுகிறார். இனியாவை வேறு ஸ்கூலில் சேர்த்து படிக்க வைக்கலாம் என்றும் கூறுகின்றனர். கோபி அனைத்து ஸ்கூலிலும் சென்று விசாரிக்கிறார். ஆனால் எந்த ஸ்கூலிலும் சீட் கிடைக்கவில்லை என்று கூறுகிறார். மேலும் பாக்கியாவை திட்டுகிறார்.

முடி உதிர்தல் பிரச்சனையா?? இத ட்ரை பண்ணி பாருங்க போதும்!!

உன்னால் எல்லாமும் என்றும் கூறுகிறார். இனியாவின் ஸ்கூல் டிசியில் இனியாவை ஏன் வெளியே அனுப்பினோம் என்ற காரணத்தையும் குறிப்பிட்டுள்ளதால் ஸ்கூலில் சீட் கிடைப்பது மிகவும் கஷ்டம் என்றும் கூறுகிறார். அம்மா நீயே பொறுப்பில்லாமல் ஊரா சுத்திகிட்டு இருந்தா இனியா என்ன பண்ணுவா.

எப்போ பார்த்தாலும் லோன், பிசினெஸ்னு சுத்திக்கிட்டு திரிஞ்சா என்ன செய்றது என்று திட்டி விட்டு செல்கிறார். இதனால் பாக்கியா மனமுடைந்து போகிறார். எழில் வந்து சமாதானம் செய்கிறார். இத்தோச எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here