பிரபல நடிகையான யாஷிகா ஆனந்த் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
யாஷிகா ஆனந்த்
இருட்டு அறையில் முரட்டு கூத்து என்ற படத்தில் நடித்து பட்டிதொட்டி எல்லாம் பேமஸ் ஆனவர் தான் யாஷிகா ஆனந்த். இந்த படத்தில் அவர் நடிக்கும் போது அவருக்கு 18 வயது தான். ஆனால் கவர்ச்சி தூக்கலாக நடித்து பலரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
பிக் பாஸ் சீசன் 2வில் அவர் கலந்து கொள்ள போகிறார் என்று சொன்னதும் ரசிகர்களை கையில் பிடிக்க முடியவில்லை. இவர்களின் ஆதரவால் 90 நாட்களுக்கு மேல் வீட்டில் தாக்கு பிடித்திருந்தார் யாஷிகா. வீட்டை விட்டு வெளியே வந்த அவருக்கு வாய்ப்புகள் குவியும் என்று பார்த்தால் அதுவும் கிடையாது. கிடைத்த படங்களில் நடித்தாலும் அதுவும் ஃபிளாப் தான்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு இப்படி ஒரு சோகமா? அனாதையாக வாழும் பரிதாபம்! ரசிகர்கள் ஷாக்!!
இப்பொழுது மீண்டும் திரையுலகில் களமிறங்கி இருக்கும் யாஷிகா கவர்ச்சியில் எக்கச்சக்கம் காட்டி வருகிறார். இதனால் அவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.
அதிலும் இப்பொழுது மொத்த மேனி அழகையும் காட்டி கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.