பிரபல நடிகையான மீனா இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் முக்கிய தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மீனா
கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நிலைத்து வருபவர் தான் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்த இவரது கலைப்பயணம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. சினிமாவில் எக்கச்சக்கமான புகழ் கிடைத்திருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிய இடியே விழுந்து விட்டது. அதாவது அவரது கணவரின் மறைவு பலரையும் வேதனைக்குள்ளாக்கியது. இப்படி இருக்க இப்பொழுது சோகத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டுள்ளார் மீனா.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அடிக்கடி இன்ஸ்டாவில் ரீல்ஸ், போட்டோஸ் என வெளியிட்டு வருகிறார் மீனா. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யாவின் புகைப்படத்தை வெளியிட்டு சில விஷயங்கள் பகிர்ந்துள்ளார். அதாவது இந்த நந்தினி ரோலில் நடிக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் அசையாம்.
ஐயோ யாஷிகா.., அப்படி என்ன வசியம் வச்சு இருக்கீங்க.., பார்த்த உடனே பக்குனு இருக்கு.., திக்குமுக்காடும் இளவட்டங்கள்!!
மேலும் இந்த திரைப்படம் சக்ஸஸ் ஆக என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார் மீனா. கணவரின் இழப்பிற்கு பிறகு மீனா இந்த அளவிற்கு மீண்டு வந்ததே பெரிய விஷயம் என்று அவரது ரசிகர்கள் சற்று குஷியாகியுள்ளனர்.
View this post on Instagram