பாத்ரூமில் பின்னழகை தூக்கி காட்டிய யாஷிகா ஆனந்த் – கிறங்கிப்போன ரசிகர்கள்!!

0
முன்னாடியும் பின்னாடியும் இப்படி தூக்கி இருக்கு.. எடுப்பான முன்னழகை அப்பட்டமாக காட்டிய யாஷிகா!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் யாஷிகா ஆனந்த். அதன் பிறகு இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் தொடர்ந்து போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

யாஷிகா ஆனந்த்

தமிழில் வெளியான துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். சிறு வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்ற ஆசையிலேயே வளர்ந்துள்ளார் யாஷிகா ஆனந்த். தனது 17 வயதிலேயே மாடலிங் துறையில் களமிறங்கியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகே இவருக்கு ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் இவர் நடிக்கும்போது 18 வயது தான். இந்த விஷயம் வெளியானதும் யாராலும் நம்ப முடியவில்லை. இவரின் வயசுக்கு ஏற்ற படமா இது?? என சிலர் திட்டவும் செய்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ள போகிறார் என்றதும் அவரது ரசிகர்களுக்கு ஏக குஷி என்றே சொல்லலாம். ஆனால் இவரின் நடவடிக்கை அனைத்தும் நாளுக்கு நாள் மாறிப்போனது. பலரும் இவரது நடவடிக்கையில் முகம் சுளிக்க தான் செய்தனர். ஐஸ்வர்யா, மகத், யாஷிகா என மூவரும் அடித்த கூத்திற்கு எல்லையே இல்லாமல் போனது.

பிக் பாஸ் ரசிகர்கள் இவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் கூறி வந்தனர். கமலும் இவர்களுக்கு நிறைய தடவை எச்சரிக்கையும் செய்தார். ஆனால் யாஷிகா கேம் விஷயத்தில் குறை சொல்லவே முடியாது. தொடர்ந்து தனது பெஸ்ட்டை கொடுத்து வந்தார்.

கடைசியாக வீட்டை விட்டு வெளியேறும்போது கூட 5 லட்சம் ரொக்க பரிசை பெற்றுக்கொண்டு தான் சென்றார். வீட்டை விட்டு வெளியே வந்த யாஷிகாவிற்கு அவ்வளவாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. எப்படியும் ஒரு நிரந்தர இடத்தை பெற்றுவிட வேண்டும் என தற்போது வரை போராடி வருகிறார் யாஷ்.

மேலும் லாக்டவுன் சமயத்தில் இருந்து பல கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக்கி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here