பிரபல கவர்ச்சி நடிகையான யாஷிகா ஆனந்த் தற்போது வெளியிட்டிருக்கும் கிறங்கவைக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
யாஷிகா ஆனந்த்
விபத்து பிறகு டோடலாக மாறி கவர்ச்சி கன்னியாக அவதாரம் எடுத்திருக்கும் யாஷிகா இப்பொழுது கைவசம் பல படங்களை வைத்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வாய்ப்பே இல்லாமல் தவித்து வந்த இவருக்கு இப்பொழுது காட்டில் மழை என்று தான் சொல்ல வேண்டும்.
படுத்தப்டுக்கையாக இருந்தவர் இப்பொழுது தனது விடா முயற்சியால் மீண்டு வந்து பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இந்த அளவிற்கு முன்னேறி விட்டார்.
மேலும் தெலுங்கிலும் படங்களில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் படு மாடர்னான புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.