தமிழகத்தில் காலநிலை மாற்றத்திற்கேற்ப பல்வேறு வைரஸ் நோய்கள் பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது டெங்கு காய்ச்சலால் பலரும் பாதிக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி வந்த சுகாதாரத்துறை செயலாளர் சுகன் தீப் சிங் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது தமிழகத்தில் நாள்தோறும் 300 முதல் 400 பேர் வரை டெங்கு காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கூடிய விரைவில் அதிநவீன வசதியுடன் கூடிய ஆபரேஷன் சென்டர் மருத்துவமனையில் தொடங்க இருப்பதாகவும் ககன்தீப் சிங் கூறியுள்ளார்.
தமிழக மக்களே…, தொடர் விடுமுறைக்கு ரெடியா?? உங்களுக்காகவே சிறப்பு ஏற்பாடு செய்த போக்குவரத்து கழகம்!!