திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆடி பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி முதல் 26ந் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவமும், அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி முதல் 23-ந் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் நவராத்திரி பிரம்மோற்சவம் அரங்கேற உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன் பிறகு புரட்டாசி மாதம் வர உள்ளதால் அந்த நாளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இதனால் இந்த 2 பிரம்மோற்சவம் நிகழ்வுக்கும், புரட்டாசி சனிக்கிழமைகளில் VIP மற்றும் சிபாரிசு கடிதங்களுக்கான தரிசனம் ஆகியவற்றை ரத்து செய்வதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து மணிப்பூருக்கு ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள்., முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!