விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்துமே டாப் லெவெலில் ஒளிபரப்பாகி வருகிறது. முக்கியமான சீரியல்கள் அனைத்தும் சமீப காலமாக முடிவுக்கு வந்து கொண்டுள்ளது. அதாவது பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வந்த நிலையில் அதனை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் விரைவில் முடிவடையவுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இப்படி இருக்கும் சூழ்நிலையில் இப்பொழுது மற்றுமொரு சீரியல் கிளைமாக்ஸை எட்டியுள்ளது. அதாவது, தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் தான் கூடிய விரைவில் எண்டு கார்டு போட போகிறது. இதனால் இல்லத்தரசிகள் சோகத்தில் உள்ளனர். அதாவது, அபிக்கு எல்லா உண்மையும் தெரிந்து இத்தனை நாள் பெண்களை கடத்தியது யார் என்ற உண்மை தெரிய வருவது தான் கதையின் முடிவாக இருக்கும்.