நாடு முழுவதும் ஸ்மார்ட் போன் வளர்ச்சியால் பல நல்லவைகள் இருந்தாலும் ஒரு சில தீங்கு செயல்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓர் ஆசிரியர் – மாணவரின் போட்டோ சூட் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களில் ஆசிரியர் மாணவரை கட்டிப்பிடித்து முத்தமிடுவது போன்று இடம்பெற்றுள்ளது. மேலும் அவர் ஆசிரியரை தூக்கிக் கொண்டும் உள்ளார். இந்த ஆசிரியை முருகமல்லில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்தவர்.
பொங்கல் பண்டிகை.., இதை செய்ய வேண்டும்.., தமிழக அரசுக்கு விவசாயிகள் வைத்த கோரிக்கை!!!
அதே பள்ளியில் அந்த மாணவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாக பரவியதைத் தொடர்ந்து மாணவரின் பெற்றோர்கள் தொகுதி கல்வி அதிகாரியிடம் (பிஇஓ) புகார் அளித்துள்ளனர். ஆசிரியரின் நடத்தை குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
View this post on Instagram