தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இப்பொழுது உண்மையை கண்டுபிடிக்க கோதை முழு மூச்சாக இறங்கி விட்டார். அதுமட்டுமின்றி அர்ஜுன் தான் மாட்ட போகிறோம் என்பது தெரியாமல் தொடர்ந்து பல பித்தலாட்டங்களை செய்து கொண்டே தான் இருக்கிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதற்கு முழு சப்போர்ட்டாக ராகினி இருக்க இதனால் குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் எழுந்து கொண்டே தான் இருக்கிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் கோதை நமச்சியுடன் சேர்ந்து, அர்ஜுனை பிடிக்க திட்டம் போடுகிறார். இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடு குறித்த ஹிண்ட் கிடைத்துள்ளது.
ஐயோ., எல்லாம் தெரியுதே., எடுப்பா இருக்க பின்னழகால் எங்களை இம்சை செய்றீங்களே கிரண்!!
அதாவது கோதை விரித்த வலையில் அர்ஜுன் சரியாக சிக்கி கொள்வாராம். அப்பொழுது தான் அவர்களின் குடும்பத்துடன் தனக்கு இருந்த விரோதம் வெளியில் தெரிய வருமாம். அதுமட்டுமின்றி, கோதை மேல் எந்த தவறும் இல்லை. இதற்கு காரணம் வேறு என்பதையும் நிரூபிப்பார்களாம். இப்படி தான் அடுத்தடுத்து கதை நகருமாம்.